Share
skip to main | skip to sidebar

நான்

My Photo
சீனு
வரும் போது ஒன்னும் கொண்டு வர்றதும் இல்ல. போகும் போது எதுவும் கொண்டு போறதும் இல்ல. கடைசியா எடுத்துட்டு போக நாலு பேராவது வேணும்ல...அந்த நாலு பேர தான் தேடிகிட்டு இருக்கேன்... (ங்கொய்யால...கைல மட்டும் கெட்ச்சாங்க...&^#$%&*%#@%&^#)
View my complete profile

Labels

  • கவிதை (4)
  • துணுக்குகள் (2)
  • மதம் (2)
  • கதை (1)
  • கார்ட்டூன் (1)
  • தீபாவளி (1)
  • பேட்டி (1)
  • பொதுவானவை (1)

விகடனில் நான்...

Facebook Badge

Alumni.Net - Bringing School Friends Together

ஃபாலோ மீ...

'Sweet' Messaging Service

பழைய சோறு

  • ►  2008 (2)
    • ►  October (1)
    • ►  March (1)
  • ►  2007 (1)
    • ►  September (1)
  • ►  2006 (2)
    • ►  November (1)
    • ►  May (1)
  • ▼  2005 (5)
    • ►  September (1)
    • ▼  April (3)
      • மதமாற்ற பிரசாரம்...
      • போப் II-ம் ஜான் பால் - சுடப்பட்டது ஏன்?
      • நினைத்தால் இங்கே யாரும் சண்டியர் ஆகலாம்!!!
    • ►  March (1)
  • ►  2004 (4)
    • ►  October (1)
    • ►  August (1)
    • ►  July (1)
    • ►  May (1)

விலைவாசி...

இது எப்படி இருக்கு?

இது எப்படி இருக்கு?

விகடனில் நான்...

  • ஒரு நிமிடக் கதை
  • நீங்கள் சென்னைவாசியாக சில உபயோக டிப்ஸ்!
  • சென்னைவாசிகளே...! பார்த்து போங்கப்பா...!!

Vb.net - p2p - Seenu

  • http://www.scribd.com/doc/7502371/Vbnet-p2p-Seenu
Visit blogadda.com to discover Indian blogs
கட், காபி, பேஸ்ட்...

Friday, April 29, 2005

மதமாற்ற பிரசாரம்...


மதமாற்ற பிரசாரம்...
Source : தினமலர் - 25 மார்ச் 2005
சென்னை: சென்னை நகரில் சுனாமியால் பாதிக்கப்பட்டு கார்கில் நகரில் தற்காலிக குடியிருப்புகளில் வசிக்கும் மீனவ மக்களை சிலர் கட்டாய மதமாற்ற பிரசாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக விதவைகள், வேலையில்லாதவர்கள், கைவிடப்பட்டவர்களை குறிவைத்து தான் மதமாற்ற பணி "ஜரூராக' நடக்கிறது. சில கிறிஸ்தவ அமைப்புகளின் பெயர்களில் இந்த பிரசாரம் பல நாட்களாக தீவிரமாக நிடந்து வருகிறது. சென்னை காசிமேட்டில் அண்ணா நகர் குடிசைப் பகுதி, திடீர் நகர், பல்லவன் நகர், திருவொற்றியூர் கடற்கரையோரப் பகுதியில் மீனவர்கள் ஏராளமானோர் வசித்து வந்தனர். சுனாமி பேரலையில் குடியிருந்த வீடுகளையும், உடைமைகளையும் இழந்து இவர்கள் நடுத்தெருவிற்கு வந்தனர். இவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை மத்திய, மாநல அரசுகள் செய்து வருகின்றன.
சுனாமியில் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தவர்களுக்காக சாத்தாங்காடு கார்கில் நகரில் தற்காலிக குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. மாதந்தோறும் நிவாரண நிதியும், மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. மீனவர்கள் சுனாமி பாதிப்புகளை மறந்து, மீண்டும் தங்கள் தொழிலை தொடங்குவதற்கு வசதியாக விசைப்படகுகளுக்குரிய இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டன. சாத்தாங்காட்டில் கார்கில் நகரில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்து கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பல்வேறு குழுக்களாக அப்பகுதியில் முகாமிட்டு மதமாற்ற பிரசாரங்களை "ஜரூராக' நடத்தி வருகின்றனர். குறிப்பாக, விதவைகள், குழந்தைகளை பறிகொடுத்தவர்கள், வேலையில்லாமல் இருக்கும் வாலிபர்கள், சுனாமி பேரலையை கண்டு மிரண்ட குழந்தைகள் ஆகியோரை தேர்ந்தெடுத்து மதப் பிரசங்கம் செய்கின்றனர்.

வறுமையால் வாடுபவர்களிடம், "ஏசுவை நிம்பினால் அரிசி, துணிமணிகள் இவைகள் கிடைப்பதோடு, உங்கள் வாழ்வு நல்வழிப்படும். தினந்தோறும் ஜெபம் செய்யுங்கள், உபவாசம் இருங்கள். ஏசு உங்களை ஆசீர்வதிப்பார், இழந்தவற்றை மீண்டும் பெறலாம்,' என பிரசங்கம் செய்து வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் வீடுகளுக்கே சென்று "மெஸ்மரிசம்' செய்து அந்த குடும்ப உறுப்பினர்களை தங்கள் மதத்தில் சேரும்படி வலியுறுத்தி வருகின்றனர்.

தினமும் இந்த பிரசாரம் நடந்து வருகிறது. இதற்கு சில மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும், சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அதிக பணம், பரிசு பொருட்களுடன் குடிசைப்பகுதிகளை முற்றுகையிடுவதால் எதிர்ப்பவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த பகுதிகளில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் முன்அரசு தலையிட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.


Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Share/Save/Bookmark

மதமாற்ற பிரசாரம்...

Posted by சீனு at 4/29/2005 12:39:00 PM
Labels: மதம்

0 comments:

Post a Comment

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது Indli - India News, Cinema, Cricket, Lifestyle
Tamilish NewsPaanai.com Tamil News Sharing Site Thiratti.com Tamil Blog Aggregator
Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Blog Design by Gisele Jaquenod | Distributed by Deluxe Templates

Blog Design Copied by சீனு ;) | காட்டிக் கொடுத்தவர்: கூகிள்