<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6869546</id><updated>2012-02-11T22:55:13.880+05:30</updated><category term='தீபாவளி'/><category term='பொதுவானவை'/><category term='கதை'/><category term='பேட்டி'/><category term='மதம்'/><category term='கார்ட்டூன்'/><category term='துணுக்குகள்'/><category term='கவிதை'/><title type='text'>கட், காபி, பேஸ்ட்...</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://sirippu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://sirippu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>சீனு</name><uri>http://www.blogger.com/profile/00689017611297763002</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/TBC8PtIE2MI/AAAAAAAAAuI/Gqb5A8SEPb0/S220/fb.bmp'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>14</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6869546.post-5610964964705665609</id><published>2008-10-24T13:13:00.000+05:30</published><updated>2008-12-12T06:21:45.126+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீபாவளி'/><title type='text'>தீபாவளி வாழ்த்துக்கள்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/Ry7mA6b_F3I/AAAAAAAAAJg/xDsqxhyYr0U/s1600-h/Message.bmp"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/Ry7mA6b_F3I/AAAAAAAAAJg/xDsqxhyYr0U/s400/Message.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5129289928982599538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/Ry7mA6b_F4I/AAAAAAAAAJo/0shJLUHpALM/s1600-h/Vadivelu.bmp"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/Ry7mA6b_F4I/AAAAAAAAAJo/0shJLUHpALM/s400/Vadivelu.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5129289928982599554" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6869546-5610964964705665609?l=sirippu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sirippu.blogspot.com/feeds/5610964964705665609/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6869546&amp;postID=5610964964705665609&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/5610964964705665609'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/5610964964705665609'/><link rel='alternate' type='text/html' href='http://sirippu.blogspot.com/2007/11/blog-post.html' title='தீபாவளி வாழ்த்துக்கள்'/><author><name>சீனு</name><uri>http://www.blogger.com/profile/00689017611297763002</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/TBC8PtIE2MI/AAAAAAAAAuI/Gqb5A8SEPb0/S220/fb.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/Ry7mA6b_F3I/AAAAAAAAAJg/xDsqxhyYr0U/s72-c/Message.bmp' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6869546.post-112382774552459504</id><published>2008-03-11T11:48:00.000+05:30</published><updated>2008-11-03T16:37:40.670+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துணுக்குகள்'/><title type='text'>நான் ரசித்த Jokes - 2</title><content type='html'>"டாக்டர்! இப்ப எங்கப்பாவுக்கு எப்படி இருக்கு?"&lt;BR/&gt;&lt;br /&gt;"எதையும் இருபத்துநாலு மணி நேரம் கழிச்சுதான் சொல்ல முடியும்!"&lt;BR/&gt;&lt;br /&gt;"இத நான் நேத்தே கேட்டதா நெனச்சு இப்ப சொல்லுங்களேன் டாக்டர்...!"&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;"சே! ஏந்தான் Parking Free-ன்னு அறிவிச்சாங்கன்னே தெரியலை!"&lt;BR/&gt;&lt;br /&gt;"ஏன்?"&lt;BR/&gt;&lt;br /&gt;"பெங்களூரிலிருந்து ஒருத்தன் தினம் இங்கே வந்து பார்க் பண்ணிட்டுப் போறான்யா."&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;"நம்ம நாற்பது தொகுதி வேட்பாளர்கள் பட்டியலை பார்த்து மக்கள் என்ன பேசிக்கறாங்க?"&lt;BR/&gt;&lt;br /&gt;"அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ஞாபகத்துக்கு வர்றதா சொல்றாங்க தலைவரே!"&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;"தலைவரோட இள வயசு போட்டோ  கிடைக்காம எல்லோரும் திணறிட்டாங்க!"&lt;BR/&gt;&lt;br /&gt;"அப்புறம்?"&lt;BR/&gt;&lt;br /&gt;"போலீஸ் ஸ்டேஷன்ல எஃப்.ஐ.ஆர்.ஃபைலில் இருந்து எடுக்க வேண்டியதாப் போச்சு!"&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;"மகாபாரதத்துக்கும், நம்ம பாரதத்துக்கும் என்னங்க வித்தியாசம்?"&lt;BR/&gt;&lt;br /&gt;"மகாபாரதத்துல, கர்ணன் அம்மா யாருன்னு தெரியலை...நம்ம மகாபாரதத்துல, அர்ஜுன் அம்மா யாருன்னு தெரியலை!"&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;"தன்னோட வாழ்க்கை அனுபவங்களைப் புத்தகமா எழுதிய அந்த போலீஸ்காரர் ஏன் வருத்தமா இருக்கார்?"&lt;BR/&gt;&lt;br /&gt;"ஆபாசப் புத்தகம்னு சொல்லித் தடை பண்ணிட்டாங்களாம்!"&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;"அந்த நடிகை தன் இடுப்பாலேயே நிறைய பேரை மயக்குறாங்க..."&lt;BR/&gt;&lt;br /&gt;"அப்ப, அவங்களுக்கு 'ஹிப்'னாட்டிசம் தெரிய்ம்னு சொல்லு!"&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;"டாக்டரை காதலிக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு..."&lt;BR/&gt;&lt;br /&gt;"ஏன்?"&lt;BR/&gt;&lt;br /&gt;"அவர் தர்ற லவ் லெட்டர மெடிக்கல் கடைக்காரர்கிட்ட கொடுத்துதான் புரிஞ்சுக்க முடியுது..."&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;மாணவன்: "சார்...ஒரு சந்தேகம்..."&lt;BR/&gt;&lt;br /&gt;ஆசிரியர்: "என்ன?"&lt;BR/&gt;&lt;br /&gt;மாணவன்: "வி.சி.டி-ய ஒழிச்சுட்டா, அப்புறம் ஆங்கிலத்துல இருபத்து மூணு எழுத்துதானே சார் இருக்கும்?"&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;"டாக்டர்! ரெண்டு கண்ணையும் மூடவே முடியல..."&lt;BR/&gt;&lt;br /&gt;"இனிமேல் அந்தக் கவலை உங்களுக்கு வேணாம்!"&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;ஆற்காடு வீராஸ்வாமி ஸ்பெஷல்...&lt;/B&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;"நான் மின்சாரத்துறையில வேலை செய்யுறேன்"&lt;BR/&gt;&lt;br /&gt;"அப்ப வேலையே இல்லைன்னு சொல்லுங்க"&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;"இன்னும் எங்க கிராமத்துக்கு மின்சாரமே வரலைன்னு புகார் கொடுக்கலாம்னு வந்தேன். &lt;br /&gt;ஆனால், இங்கேயும் மின்சாரம் இல்லையாமே?"&lt;BR/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6869546-112382774552459504?l=sirippu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sirippu.blogspot.com/feeds/112382774552459504/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6869546&amp;postID=112382774552459504&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/112382774552459504'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/112382774552459504'/><link rel='alternate' type='text/html' href='http://sirippu.blogspot.com/2005/08/jokes-2.html' title='நான் ரசித்த Jokes - 2'/><author><name>சீனு</name><uri>http://www.blogger.com/profile/00689017611297763002</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/TBC8PtIE2MI/AAAAAAAAAuI/Gqb5A8SEPb0/S220/fb.bmp'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6869546.post-2683490576161775218</id><published>2007-09-13T20:15:00.000+05:30</published><updated>2008-12-12T06:21:56.799+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கார்ட்டூன்'/><title type='text'>கூல்...ஐ.டி. கார்ட்டூன்ஸ்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulNdQddQvI/AAAAAAAAAFI/00W_kapE5os/s1600-h/image001+-+20070910_111852.jpg"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulNdQddQvI/AAAAAAAAAFI/00W_kapE5os/s400/image001+-+20070910_111852.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109700417258603250" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulNdgddQwI/AAAAAAAAAFQ/juB4kfpYbRA/s1600-h/image001+-+20070910_111853.jpg"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulNdgddQwI/AAAAAAAAAFQ/juB4kfpYbRA/s400/image001+-+20070910_111853.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109700421553570562" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulOKwddRAI/AAAAAAAAAHQ/SDpFvkop8Zk/s1600-h/image009+-+20070913_194425.jpg"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulOKwddRAI/AAAAAAAAAHQ/SDpFvkop8Zk/s400/image009+-+20070913_194425.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109701198942651394" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulNdgddQxI/AAAAAAAAAFY/_opGivSFyUU/s1600-h/image001+-+20070910_111854.jpg"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulNdgddQxI/AAAAAAAAAFY/_opGivSFyUU/s400/image001+-+20070910_111854.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109700421553570578" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulNdwddQyI/AAAAAAAAAFg/I_6-FXfKEo8/s1600-h/image001+-+20070913_194425.jpg"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulNdwddQyI/AAAAAAAAAFg/I_6-FXfKEo8/s400/image001+-+20070913_194425.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109700425848537890" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulNdwddQzI/AAAAAAAAAFo/3saNu2fwOs8/s1600-h/image001+-+20070913_194540.gif"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulNdwddQzI/AAAAAAAAAFo/3saNu2fwOs8/s400/image001+-+20070913_194540.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109700425848537906" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulNsAddQ0I/AAAAAAAAAFw/GFAYRyEYwpo/s1600-h/image002+-+20070910_111854.jpg"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulNsAddQ0I/AAAAAAAAAFw/GFAYRyEYwpo/s400/image002+-+20070910_111854.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109700670661673794" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulNsQddQ1I/AAAAAAAAAF4/fdKx-i1tgEU/s1600-h/image002+-+20070913_194540.jpg"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulNsQddQ1I/AAAAAAAAAF4/fdKx-i1tgEU/s400/image002+-+20070913_194540.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109700674956641106" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulNsQddQ2I/AAAAAAAAAGA/h7srqB3PJbs/s1600-h/image003+-+20070910_111854.jpg"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulNsQddQ2I/AAAAAAAAAGA/h7srqB3PJbs/s400/image003+-+20070910_111854.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109700674956641122" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulNsgddQ3I/AAAAAAAAAGI/ob-GGWgIW5g/s1600-h/image004+-+20070910_111854.jpg"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulNsgddQ3I/AAAAAAAAAGI/ob-GGWgIW5g/s400/image004+-+20070910_111854.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109700679251608434" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulNsgddQ4I/AAAAAAAAAGQ/A5zZDg7snk4/s1600-h/image005+-+20070910_111854.jpg"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulNsgddQ4I/AAAAAAAAAGQ/A5zZDg7snk4/s400/image005+-+20070910_111854.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109700679251608450" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulN_AddQ5I/AAAAAAAAAGY/3z5zWvhWHh0/s1600-h/image006+-+20070910_111854.jpg"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulN_AddQ5I/AAAAAAAAAGY/3z5zWvhWHh0/s400/image006+-+20070910_111854.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109700997079188370" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulN_QddQ6I/AAAAAAAAAGg/XNGGEpCYpZ8/s1600-h/image006+-+20070913_194540.gif"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulN_QddQ6I/AAAAAAAAAGg/XNGGEpCYpZ8/s400/image006+-+20070913_194540.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109701001374155682" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulN_gddQ7I/AAAAAAAAAGo/rVRVUWNj8_I/s1600-h/image007+-+20070910_111854.jpg"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulN_gddQ7I/AAAAAAAAAGo/rVRVUWNj8_I/s400/image007+-+20070910_111854.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109701005669122994" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulN_wddQ8I/AAAAAAAAAGw/vjslesQYq-k/s1600-h/image007+-+20070913_194540.gif"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulN_wddQ8I/AAAAAAAAAGw/vjslesQYq-k/s400/image007+-+20070913_194540.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109701009964090306" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulOAAddQ9I/AAAAAAAAAG4/W8idl6XM9Ok/s1600-h/image008+-+20070910_111854.jpg"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulOAAddQ9I/AAAAAAAAAG4/W8idl6XM9Ok/s400/image008+-+20070910_111854.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109701014259057618" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulOKgddQ-I/AAAAAAAAAHA/FQOMpMghVy8/s1600-h/image008+-+20070913_194425.jpg"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulOKgddQ-I/AAAAAAAAAHA/FQOMpMghVy8/s400/image008+-+20070913_194425.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109701194647684066" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulOKgddQ_I/AAAAAAAAAHI/YFh7qzoPIXU/s1600-h/image008+-+20070913_194540.gif"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulOKgddQ_I/AAAAAAAAAHI/YFh7qzoPIXU/s400/image008+-+20070913_194540.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109701194647684082" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulOKwddRBI/AAAAAAAAAHY/SMU48BPE1EE/s1600-h/image009+-+20070913_194540.gif"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulOKwddRBI/AAAAAAAAAHY/SMU48BPE1EE/s400/image009+-+20070913_194540.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109701198942651410" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulOLAddRCI/AAAAAAAAAHg/D6YQO7Dpgb0/s1600-h/image010+-+20070910_111854.jpg"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulOLAddRCI/AAAAAAAAAHg/D6YQO7Dpgb0/s400/image010+-+20070910_111854.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109701203237618722" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulObQddRDI/AAAAAAAAAHo/n-QjiarfkTg/s1600-h/image010+-+20070913_194425.jpg"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulObQddRDI/AAAAAAAAAHo/n-QjiarfkTg/s400/image010+-+20070913_194425.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109701482410492978" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulObgddREI/AAAAAAAAAHw/fSmAcrztUqs/s1600-h/image010+-+20070913_194540.gif"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulObgddREI/AAAAAAAAAHw/fSmAcrztUqs/s400/image010+-+20070913_194540.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109701486705460290" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulObgddRFI/AAAAAAAAAH4/5bIjBF_BRIs/s1600-h/image011+-+20070910_111854.jpg"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulObgddRFI/AAAAAAAAAH4/5bIjBF_BRIs/s400/image011+-+20070910_111854.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109701486705460306" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulObgddRGI/AAAAAAAAAIA/ImTeA1IcXuk/s1600-h/image011+-+20070913_194540.gif"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulObgddRGI/AAAAAAAAAIA/ImTeA1IcXuk/s400/image011+-+20070913_194540.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109701486705460322" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulObwddRHI/AAAAAAAAAII/djv3XRlBUOI/s1600-h/image012+-+20070910_111854.jpg"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulObwddRHI/AAAAAAAAAII/djv3XRlBUOI/s400/image012+-+20070910_111854.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109701491000427634" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulOowddRII/AAAAAAAAAIQ/UFffQ_UYCl4/s1600-h/image012+-+20070913_194540.gif"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulOowddRII/AAAAAAAAAIQ/UFffQ_UYCl4/s400/image012+-+20070913_194540.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109701714338727042" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulOpAddRJI/AAAAAAAAAIY/EjmRTuGAWBQ/s1600-h/image013+-+20070910_111854.jpg"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulOpAddRJI/AAAAAAAAAIY/EjmRTuGAWBQ/s400/image013+-+20070910_111854.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109701718633694354" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulOpAddRKI/AAAAAAAAAIg/ng1GAQnt014/s1600-h/image013+-+20070913_194540.gif"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulOpAddRKI/AAAAAAAAAIg/ng1GAQnt014/s400/image013+-+20070913_194540.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109701718633694370" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulOpQddRLI/AAAAAAAAAIo/n-JLH7AW7Tg/s1600-h/image013+-+20070913_194541.jpg"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulOpQddRLI/AAAAAAAAAIo/n-JLH7AW7Tg/s400/image013+-+20070913_194541.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109701722928661682" /&gt;&lt;/a&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulOpQddRMI/AAAAAAAAAIw/3iisPlN11bI/s1600-h/image013+-+20070913_194542.jpg"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulOpQddRMI/AAAAAAAAAIw/3iisPlN11bI/s400/image013+-+20070913_194542.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5109701722928661698" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6869546-2683490576161775218?l=sirippu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sirippu.blogspot.com/feeds/2683490576161775218/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6869546&amp;postID=2683490576161775218&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/2683490576161775218'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/2683490576161775218'/><link rel='alternate' type='text/html' href='http://sirippu.blogspot.com/2007/09/blog-post.html' title='கூல்...ஐ.டி. கார்ட்டூன்ஸ்'/><author><name>சீனு</name><uri>http://www.blogger.com/profile/00689017611297763002</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/TBC8PtIE2MI/AAAAAAAAAuI/Gqb5A8SEPb0/S220/fb.bmp'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/RulNdQddQvI/AAAAAAAAAFI/00W_kapE5os/s72-c/image001+-+20070910_111852.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6869546.post-116379040519334416</id><published>2006-11-18T00:36:00.000+05:30</published><updated>2007-09-14T00:37:38.156+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>உலகின் மிகப் பெரிய சிறுகதை - 5 வரிகளில்...</title><content type='html'>&lt;I&gt;இந்தக் கதை திரு.சுஜாதா அவர்கள் எழுதியது. இந்த வார ஆ.வி-யில் வந்திருக்கிறது&lt;/I&gt;&lt;BR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;TABLE BGCOLOR=#DDDEC7&gt;&lt;br /&gt;&lt;TR&gt;&lt;TD&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அதோ" என்று அறிவித்தார் புரொபசர். "கால யந்திரத்தைத் தயார் செய்து முடித்துவிட்டேன்!".&lt;BR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியா புரொபசர்?" என்றான் அவருடைய உதவியாளன். "பரிசோதனை பண்ணிப் பார்க்கலாமா?".&lt;BR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"நல்ல ஐடியா! கடந்த காலத்தில் பத்து செகண்டுகள் பின் செல்லுமாறு முதலில் சோதித்துப் பார்க்கிறேன்!"&lt;BR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புரொபசர் அந்த இயந்திரத்தின் சில பல் சக்கரங்களைத் திருகினார். சற்று நகர்ந்து நின்றுகொண்டார்.&lt;BR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கால யந்திரத்திலிருந்து சில உறுமல் சத்தங்கள் வெளிப்பட்டன.&lt;BR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(மீண்டும் முதல் வரிக்கு செல்லவும்...)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/TD&gt;&lt;/TR&gt;&lt;/TABLE&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6869546-116379040519334416?l=sirippu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sirippu.blogspot.com/feeds/116379040519334416/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6869546&amp;postID=116379040519334416&amp;isPopup=true' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/116379040519334416'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/116379040519334416'/><link rel='alternate' type='text/html' href='http://sirippu.blogspot.com/2006/11/5.html' title='உலகின் மிகப் பெரிய சிறுகதை - 5 வரிகளில்...'/><author><name>சீனு</name><uri>http://www.blogger.com/profile/00689017611297763002</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/TBC8PtIE2MI/AAAAAAAAAuI/Gqb5A8SEPb0/S220/fb.bmp'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6869546.post-114744725417499167</id><published>2006-05-12T20:50:00.000+05:30</published><updated>2007-09-14T00:34:36.131+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>தேவதைகளின் தேவதை - தபூ சங்கர்</title><content type='html'>&lt;B&gt;&lt;br /&gt;நீ யாருக்கோ செய்த&lt;BR/&gt;&lt;br /&gt;மெளன அஞ்சலியைப்&lt;BR/&gt;&lt;br /&gt;பார்த்ததும்...&lt;BR/&gt;&lt;br /&gt;எனக்கும்&lt;BR/&gt;&lt;br /&gt;செத்துவிடத் தோன்றியது&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;/B&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நான் வழிபட&lt;BR/&gt;&lt;br /&gt;இந்த உலகத்தில்&lt;BR/&gt;&lt;br /&gt;எத்தனையோ கடவுள்கள்&lt;BR/&gt;&lt;br /&gt;இருக்கிறார்கள்.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நான் பின்பற்ற&lt;BR/&gt;&lt;br /&gt;இந்த உலகத்தில்&lt;BR/&gt;&lt;br /&gt;எத்தனையோ மதங்கள் இருக்கின்றன.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;ஆனால்,&lt;BR/&gt;&lt;br /&gt;நான் காதலிக்க&lt;BR/&gt;&lt;br /&gt;இந்த உலகத்தில்&lt;BR/&gt;&lt;br /&gt;நீ மட்டும்தான் இருக்கிறாய்.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;முனிவர்கள் &lt;BR/&gt;&lt;br /&gt;கடவுளைப் பார்ப்பதற்காகத்&lt;BR/&gt;&lt;br /&gt;தவம் இருக்கிறார்கள்.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நானோ,&lt;BR/&gt;&lt;br /&gt;ஒரு தேவதையைப் பார்த்துவிட்டு&lt;BR/&gt;&lt;br /&gt;தவம் இருக்கிறேன்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;சிந்திய மழை&lt;BR/&gt;&lt;br /&gt;மீண்டும் மேகத்துக்குள் போவதில்லை&lt;BR/&gt;&lt;br /&gt;ஆனால்,&lt;BR/&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முறையும்&lt;BR/&gt;&lt;br /&gt;நீ சிந்தும் வெட்கமெல்லாம்&lt;BR/&gt;&lt;br /&gt;மீண்டும்&lt;BR/&gt;&lt;br /&gt;உன் கன்னத்துக்குள்ளேயே&lt;BR/&gt;&lt;br /&gt;போய்விடுகிறதே.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;உன் பெயரில் உள்ள&lt;BR/&gt;&lt;br /&gt;இரண்டு எழுத்துக்களைத் தவிர&lt;BR/&gt;&lt;br /&gt;தமிழில் மிச்சமுள்ள&lt;BR/&gt;&lt;br /&gt;245 எழுத்துக்களும்&lt;BR/&gt;&lt;br /&gt;தினமும் புலம்புகின்றன.&lt;BR/&gt;&lt;br /&gt;'உனக்கு யார் &lt;BR/&gt;&lt;br /&gt;இரண்டெழுத்தில் பெயர் வைத்தது' என்று.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;'நிலா ஏன்&lt;BR/&gt;&lt;br /&gt;தேய்ந்து தேய்ந்து வளர்கிறது?'&lt;BR/&gt;&lt;br /&gt;நீ அடிக்கடி&lt;BR/&gt;&lt;br /&gt;'நேரமாயிடுச்சு போகணும்' என்று&lt;BR/&gt;&lt;br /&gt;உன் வீட்டுக்குப்&lt;BR/&gt;&lt;br /&gt;போய்விட்டுப் போய்விட்டு வருகிறாய் அல்லவா&lt;BR/&gt;&lt;br /&gt;அதனால்தான்.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;தான் வரைந்த ஓவியத்தை&lt;BR/&gt;&lt;br /&gt;கடைசியாக ஒரு முறை&lt;BR/&gt;&lt;br /&gt;சரி செய்யும் ஓவியன் போல&lt;BR/&gt;&lt;br /&gt;நீ ஒவ்வொரு முறையும்&lt;BR/&gt;&lt;br /&gt;உன் உடையைச் சரி சய்கிறாய்.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;/B&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;காற்றோடு விளையாடிக்&lt;BR/&gt;&lt;br /&gt;கொண்டிருந்த&lt;BR/&gt;&lt;br /&gt;உன் சேலைத் தலைப்பை&lt;BR/&gt;&lt;br /&gt;இழுத்து&lt;BR/&gt;&lt;br /&gt;நீ இடுப்பில்&lt;BR/&gt;&lt;br /&gt;செருகிக்கொண்டாய்&lt;BR/&gt;&lt;br /&gt;அவ்வளவுதான்...&lt;BR/&gt;&lt;br /&gt;நின்றுவிட்டது காற்று.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;தொலைபேசியில்&lt;BR/&gt;&lt;br /&gt;நீ எனக்குத்தானே 'குட்நைட்'&lt;BR/&gt;&lt;br /&gt;சொன்னாய்.&lt;BR/&gt;&lt;br /&gt;ஆனால் இந்த இரவோ&lt;BR/&gt;&lt;br /&gt;அதைத்தான் நீ 'நல்ல இரவு'&lt;BR/&gt;&lt;br /&gt;என்று&lt;BR/&gt;&lt;br /&gt;சொல்லிவிட்டதாக நினைத்து&lt;BR/&gt;&lt;br /&gt;விடியவே மாட்டேன் என்று அடம்&lt;BR/&gt;&lt;br /&gt;பிடிக்கிறதே.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;என்னை ஒரு &lt;BR/&gt;&lt;br /&gt;குடுகுடுப்பைக்காரனாய்&lt;BR/&gt;&lt;br /&gt;நினைத்துக்கொண்டு&lt;BR/&gt;&lt;br /&gt;ஓர் அதிகாலையில்&lt;BR/&gt;&lt;br /&gt;உன் வீட்டு முன் நின்று&lt;BR/&gt;&lt;br /&gt;'இந்த வீட்டில் ஒரு தேவதை&lt;BR/&gt;&lt;br /&gt;வாழ்கிறது'&lt;BR/&gt;&lt;br /&gt;என்று கத்திவிட்டு&lt;BR/&gt;&lt;br /&gt;குடுகுடுவென&lt;BR/&gt;&lt;br /&gt;நான் ஓடிவந்திருக்கிறேன்.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நான் &lt;BR/&gt;&lt;br /&gt;உன்னைக் காதலிக்கிறேன்&lt;BR/&gt;&lt;br /&gt;என்பதற்காக&lt;BR/&gt;&lt;br /&gt;நீயும் என்னைக்&lt;BR/&gt;&lt;br /&gt;காதலித்துவிடாதே!&lt;BR/&gt;&lt;br /&gt;என் கொடிய காதலை&lt;BR/&gt;&lt;br /&gt;உன் பிஞ்சு இதயத்தால்&lt;BR/&gt;&lt;br /&gt;தாங்க முடியாது&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;மழை வந்து&lt;BR/&gt;&lt;br /&gt;நின்ற பிறகும்&lt;BR/&gt;&lt;br /&gt;செடிகள் வைத்திருக்கும்&lt;BR/&gt;&lt;br /&gt;மழைத்துளிகளைப் போல&lt;BR/&gt;&lt;br /&gt;என் அறை வைத்திருக்கிறது&lt;BR/&gt;&lt;br /&gt;நீ வந்து போன பிறகும்&lt;BR/&gt;&lt;br /&gt;உன்னை.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;எல்லா தெய்வங்களும்&lt;BR/&gt;&lt;br /&gt;தங்களைக் குளிப்பாட்டிவிட&lt;BR/&gt;&lt;br /&gt;பூசாரி வைத்திருக்கும்போது&lt;BR/&gt;&lt;br /&gt;நீ மட்டும் ஏன்&lt;BR/&gt;&lt;br /&gt;நீயே குளித்துக்கொள்கிறாய்?&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;/B&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;புத்தர் இந்த உலகத்தில்&lt;BR/&gt;&lt;br /&gt;தோன்றி&lt;BR/&gt;&lt;br /&gt;ஒரு மார்க்கத்தைத்தான்&lt;BR/&gt;&lt;br /&gt;அமைத்தார்.&lt;BR/&gt;&lt;br /&gt;நீயோ என் எதிரில் தோன்றி&lt;BR/&gt;&lt;br /&gt;எனக்கொரு உலகத்தையே&lt;BR/&gt;&lt;br /&gt;அமைத்தாய்.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;அன்று&lt;BR/&gt;&lt;br /&gt;நீ குடை விரித்ததற்காகக்&lt;BR/&gt;&lt;br /&gt;கோபித்துக்கொண்டு&lt;BR/&gt;&lt;br /&gt;நின்றுவிட்ட மழையைப்&lt;BR/&gt;&lt;br /&gt;பார்த்தவனாகையால்&lt;BR/&gt;&lt;br /&gt;இன்று&lt;BR/&gt;&lt;br /&gt;சட்டென்று மழை நின்றால்&lt;BR/&gt;&lt;br /&gt;நீ எங்கோ குடை விரிப்பதாகவே&lt;BR/&gt;&lt;br /&gt;நினைத்துக் கொள்கிறேன்.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;உன்னைப் பார்த்தால்&lt;BR/&gt;&lt;br /&gt;எடை பார்க்கும் இயந்திரம்கூட&lt;BR/&gt;&lt;br /&gt;கவிதை எழுத&lt;BR/&gt;&lt;br /&gt;ஆரம்பித்துவிடும் போல.&lt;BR/&gt;&lt;br /&gt;உன் எடையை அடிக்கவேண்டிய&lt;BR/&gt;&lt;br /&gt;இடத்தில்&lt;BR/&gt;&lt;br /&gt;'அழகு நீங்களாக 50 கிலோ' என்று&lt;BR/&gt;&lt;br /&gt;அடித்திருப்பதைப் பார்!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;/B&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;'அமாவாசை அன்றுதான்&lt;BR/&gt;&lt;br /&gt;தீபாவளி வரும் என்பதால்&lt;BR/&gt;&lt;br /&gt;உங்கள் வீட்டுக்குத் தீபாவளி&lt;BR/&gt;&lt;br /&gt;வரவே வராது' என்றேன்.&lt;BR/&gt;&lt;br /&gt;அர்த்தம் புரியாமல்&lt;BR/&gt;&lt;br /&gt;'ஏன்' என்றாய்.&lt;BR/&gt;&lt;br /&gt;'உங்கள் வீட்டில்தான்&lt;BR/&gt;&lt;br /&gt;எப்போதும் பெளர்ணமியாக&lt;BR/&gt;&lt;br /&gt;நீ இருக்கிறாயே' என்றேன்.&lt;BR/&gt;&lt;br /&gt;'ஆரம்பிச்சிட்டீங்களா' என்று&lt;BR/&gt;&lt;br /&gt;நீ ஆரம்பித்தாய்&lt;BR/&gt;&lt;br /&gt;வெட்கப்பட...&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;உனக்கு வாங்கி வந்த&lt;BR/&gt;&lt;br /&gt;நகையைப் பார்த்து&lt;BR/&gt;&lt;br /&gt;'அய்...எனக்கா இந்த நகை'&lt;BR/&gt;&lt;br /&gt;என்று கத்தினாய்.&lt;BR/&gt;&lt;br /&gt;நகையோ,&lt;BR/&gt;&lt;br /&gt;'அய்...எனக்கா இந்தச் சிலை'&lt;BR/&gt;&lt;br /&gt;என்று கத்தியது.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;கரையில் நின்றிருந்த&lt;BR/&gt;&lt;br /&gt;உன்னைப் பார்த்ததும்&lt;BR/&gt;&lt;br /&gt;கத்திவிட்டன &lt;BR/&gt;&lt;br /&gt;கடல் அலைகள்...&lt;BR/&gt;&lt;br /&gt;'கோடான கோடி ஆண்டுகள்&lt;BR/&gt;&lt;br /&gt;எம்பி எம்பிக் குதித்து&lt;BR/&gt;&lt;br /&gt;கடைசியில் பறித்தே&lt;BR/&gt;&lt;br /&gt;விட்டோமா&lt;BR/&gt;&lt;br /&gt;நிலவை!' என்று.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;இந்தா என் இதயம்.&lt;BR/&gt;&lt;br /&gt;விளையாடும்வரை&lt;BR/&gt;&lt;br /&gt;விளையாடிவிட்டுத்&lt;BR/&gt;&lt;br /&gt;தூக்கிப் போட்டுவிடு.&lt;BR/&gt;&lt;br /&gt;அது அதற்குத்தான்&lt;BR/&gt;&lt;br /&gt;படைக்கப்பட்டது!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;ஒரு வண்ணத்துப் பூச்சி&lt;BR/&gt;&lt;br /&gt;உன்னை காட்டி&lt;BR/&gt;&lt;br /&gt;என்னிடம் கேட்கிறது...&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;'ஏன் இந்தப் பூ&lt;BR/&gt;&lt;br /&gt;நகர்ந்துகொண்டே&lt;BR/&gt;&lt;br /&gt;இருக்கிறது?' என்று!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;உன் பிறந்த நாளையும்&lt;BR/&gt;&lt;br /&gt;பிறந்த நேரத்தையும்&lt;BR/&gt;&lt;br /&gt;காட்டுகிற ஒரு கடிகாரம்&lt;BR/&gt;&lt;br /&gt;என் அறையிலிருக்கிறது.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;'கடிகாரம் ஓடலியா?'-என&lt;BR/&gt;&lt;br /&gt;யாராவது கேட்டால்&lt;BR/&gt;&lt;br /&gt;சிரிப்புத்தான் வரும்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;அது காலக் கடிகாரம் அல்ல&lt;BR/&gt;&lt;br /&gt;என் காதல் கடிகாரம்!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;அற்புதமான காதலை மட்டுமல்ல&lt;BR/&gt;&lt;br /&gt;அதை உன்னிடம் சொல்ல முடியாத&lt;BR/&gt;&lt;br /&gt;அதி அற்புதமான மெளனத்தையும்&lt;BR/&gt;&lt;br /&gt;நீதான் எனக்குத் தந்தாய்.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;உன்னிடம்&lt;BR/&gt;&lt;br /&gt;என் இதயத்தைத் தொலைத்துவிட்டதாக&lt;BR/&gt;&lt;br /&gt;எப்போதும் புலம்பியதில்லை நான்.&lt;BR/&gt;&lt;br /&gt;எனக்குள் இருந்த இதயத்தைக்&lt;BR/&gt;&lt;br /&gt;கண்டுபிடித்துக் கொடுத்தவளே நீதான்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;அடிக்கிற கைகள் எல்லாம் &lt;BR/&gt;&lt;br /&gt;அணைக்குமா என்பது தெரியாது.&lt;BR/&gt;&lt;br /&gt;ஆனால், நீ அடிப்பதே&lt;BR/&gt;&lt;br /&gt;அணைப்பது மாதிரிதான்&lt;BR/&gt;&lt;br /&gt;இருக்கிறது.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;கண்ணாடித் தொட்டியில்&lt;BR/&gt;&lt;br /&gt;நான் வளர்க்கும் மீன்கள்,&lt;BR/&gt;&lt;br /&gt;உன் மீது புகார் வாசிக்கின்றன...&lt;BR/&gt;&lt;br /&gt;'அந்த ரெண்டு மீன்களுக்கு மட்டும்&lt;BR/&gt;&lt;br /&gt;ஏன் அவ்வளவு அழகான தொட்டி?' என்று.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;பல நூற்றாண்டுகள் ஆகுமாமே&lt;BR/&gt;&lt;br /&gt;ஒரு வைரம் உருவாக.&lt;BR/&gt;&lt;br /&gt;நீ மட்டும் எப்படி&lt;BR/&gt;&lt;br /&gt;பத்தே மாதத்தில் உருவானாய்?&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;/B&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;'என்னை எங்கு பார்த்தாலும்&lt;BR/&gt;&lt;br /&gt;ஏன் உடனே நின்று&lt;BR/&gt;&lt;br /&gt;விடுகிறாய்?' என்றா&lt;BR/&gt;&lt;br /&gt;கேட்கிறாய்.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நீ கூடத்தான்&lt;BR/&gt;&lt;br /&gt;கண்ணாடியை எங்கு&lt;BR/&gt;&lt;br /&gt;பார்த்தாலும்&lt;BR/&gt;&lt;br /&gt;ஒரு நொடி நின்று விடுகிறாய்.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;உன்னைப் பார்க்க உனக்கே&lt;BR/&gt;&lt;br /&gt;அவ்வளவு ஆசை இருந்தால்&lt;BR/&gt;&lt;br /&gt;எனக்கு எவ்வளாவு இருக்கும்!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;உன்னைக் கடித்த எறும்புகளெல்லாம்&lt;BR/&gt;&lt;br /&gt;'தேவதையைக் கடித்த எறும்புகள் சங்கம்' என்று&lt;BR/&gt;&lt;br /&gt;ஒரு சங்கம் வைத்திருக்கிறதாமே.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;சீப்பெடுத்து&lt;BR/&gt;&lt;br /&gt;உன் கூந்தலைச் சீவி&lt;BR/&gt;&lt;br /&gt;அலங்கரித்துக்கொண்டாய்.&lt;BR/&gt;&lt;br /&gt;அந்தச் சீப்போ&lt;BR/&gt;&lt;br /&gt;உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து&lt;BR/&gt;&lt;br /&gt;தன்னை அலங்கரித்துக்கொண்டது.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நீ முகம் கழுவுகையில்&lt;BR/&gt;&lt;br /&gt;ஓடிய தண்ணீரைப் பார்த்துத்&lt;BR/&gt;&lt;br /&gt;திடுக்கிட்டுவிட்டேன் நான்.&lt;BR/&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நாளும்&lt;BR/&gt;&lt;br /&gt;அவ்வளவு அழகையா&lt;BR/&gt;&lt;br /&gt;வேண்டாமென்று&lt;BR/&gt;&lt;br /&gt;நீ நீரில் விடுகிறாய்.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நீ உன் முகத்தில்&lt;BR/&gt;&lt;br /&gt;வந்து விழும் முடிகளை&lt;BR/&gt;&lt;br /&gt;ஒதுக்கிவிடும் போதெல்லாம்&lt;BR/&gt;&lt;br /&gt;உன் அழகு முகத்தை&lt;BR/&gt;&lt;br /&gt;ஆழையோடு பார்க்க வந்த&lt;BR/&gt;&lt;br /&gt;முடிகளை ஒதுக்காதே என்று&lt;BR/&gt;&lt;br /&gt;தடுக்க நினைப்பேன்.&lt;BR/&gt;&lt;br /&gt;ஆனால் நீ முடிகளை&lt;BR/&gt;&lt;br /&gt;ஒதுக்கிவிடுகிற&lt;BR/&gt;&lt;br /&gt;அழகைப் பார்த்ததும்&lt;BR/&gt;&lt;br /&gt;சிலையாக நின்று விடுகிறேன்.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;திருவிழா அன்று&lt;BR/&gt;&lt;br /&gt;கோவிலில் எல்லோருக்கும்&lt;BR/&gt;&lt;br /&gt;கஞ்சி ஊற்றிக்&lt;BR/&gt;&lt;br /&gt;கொண்டிருந்தாய்.&lt;BR/&gt;&lt;br /&gt;அடடா...&lt;BR/&gt;&lt;br /&gt;எல்லா ஊர்களிலும்&lt;BR/&gt;&lt;br /&gt;அம்மனுக்குக் &lt;BR/&gt;&lt;br /&gt;கஞ்சி ஊற்றுவார்கள்.&lt;BR/&gt;&lt;br /&gt;அங்கள் ஊரில்&lt;BR/&gt;&lt;br /&gt;அம்மனே கஞ்சி ஊற்றுகிறதே!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;/B&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;யாராவது&lt;BR/&gt;&lt;br /&gt;ஏதாவது&lt;BR/&gt;&lt;br /&gt;அதிர்சியான&lt;BR/&gt;&lt;br /&gt;செய்தி சொன்னால்&lt;BR/&gt;&lt;br /&gt;'அச்சச்சோ' என்று&lt;BR/&gt;&lt;br /&gt;நீ நெஞ்சில் கைவைத்துக்&lt;BR/&gt;&lt;br /&gt;கொள்வாய்.&lt;BR/&gt;&lt;br /&gt;நான் அதிர்ச்சி&lt;BR/&gt;&lt;br /&gt;அடைந்துவிடுவேன்!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நீ ஒரு கடி கடித்துவிட்ட&lt;BR/&gt;&lt;br /&gt;பழத்தைக் கேட்டேன்.&lt;BR/&gt;&lt;br /&gt;'எச்சில்...துடைத்துத் தருகிறேன்'&lt;BR/&gt;&lt;br /&gt;என்றாய் புரியாமல்.&lt;BR/&gt;&lt;br /&gt;'வேண்டாம்...வேண்டாம்...&lt;BR/&gt;&lt;br /&gt;நீ துடைத்துத்தான் தருவாய் என்றால்&lt;BR/&gt;&lt;br /&gt;பழத்தைத் துடைத்துவிட்டு&lt;BR/&gt;&lt;br /&gt;அச்சிலை மட்டும் தா!'&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நீ ஆற்றில் குளிப்பதை&lt;BR/&gt;&lt;br /&gt;நிறுத்திவிட்டு&lt;BR/&gt;&lt;br /&gt;வீட்டுக்குள் குளியலறை கட்டிக்&lt;BR/&gt;&lt;br /&gt;குளிக்க ஆரம்பித்தாய்.&lt;BR/&gt;&lt;br /&gt;வறண்டு போனது&lt;BR/&gt;&lt;br /&gt;ஆறு.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;எதற்காக&lt;BR/&gt;&lt;br /&gt;நீ கஷ்டப்பட்டுக் கோலம்&lt;BR/&gt;&lt;br /&gt;போடுகிறாய்...?&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;பேசாமல்&lt;BR/&gt;&lt;br /&gt;வாசலிலேயே&lt;BR/&gt;&lt;br /&gt;சிறிது நேரம் உட்கார்ந்திரு.&lt;BR/&gt;&lt;br /&gt;போதும்!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;உனக்கு திருஷ்டி சுற்றி&lt;BR/&gt;&lt;br /&gt;வாசலில் உடைந்த பூசணிக்காய்&lt;BR/&gt;&lt;br /&gt;நன்றி சொன்னது...&lt;BR/&gt;&lt;br /&gt;உன் அழகு முகத்தை&lt;BR/&gt;&lt;br /&gt;மூன்று முறை&lt;BR/&gt;&lt;br /&gt;சுற்றிக் காட்டியதற்காக.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;/B&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;உலகிலேயே&lt;BR/&gt;&lt;br /&gt;அழகான&lt;BR/&gt;&lt;br /&gt;ஒன்றையொன்று ஒருபோதும்&lt;BR/&gt;&lt;br /&gt;பிரியாத&lt;BR/&gt;&lt;br /&gt;லவ் பேர்ட்ஸ்&lt;BR/&gt;&lt;br /&gt;உனது மார்புகள்.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நீ எந்த உடை அணிந்தாலும்&lt;BR/&gt;&lt;br /&gt;உன்னால்&lt;BR/&gt;&lt;br /&gt;உன்னைத்தான் மறைக்க முடியுமே ஒழிய&lt;BR/&gt;&lt;br /&gt;உன் அழகை மறைக்க முடியாது.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;கர்ப்பக் கிரகம்&lt;BR/&gt;&lt;br /&gt;தன்னைத்தானே&lt;BR/&gt;&lt;br /&gt;அபிஷேகம் செய்து&lt;BR/&gt;&lt;br /&gt;கொள்ளுமா?&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நீ சொம்பில் நீரெடுத்துத்&lt;BR/&gt;&lt;br /&gt;தலையில் ஊற்றிக்&lt;BR/&gt;&lt;br /&gt;குளித்ததைப்&lt;BR/&gt;&lt;br /&gt;பார்த்ததிலிருந்து&lt;BR/&gt;&lt;br /&gt;இப்படித்தான்&lt;BR/&gt;&lt;br /&gt;கேட்டுக்கொண்டிருக்கிறேன்&lt;BR/&gt;&lt;br /&gt;என்னை நானே!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;உன் பிறந்தநாளைப் பார்த்து&lt;BR/&gt;&lt;br /&gt;மற்ற நாட்கள்&lt;BR/&gt;&lt;br /&gt;புலம்பிக் கொண்டு இருக்கின்றன...&lt;BR/&gt;&lt;br /&gt;பிறந்திருந்தால்&lt;BR/&gt;&lt;br /&gt;உன் பிறந்த நாளாஅய்ப்&lt;BR/&gt;&lt;br /&gt;பிறந்திருக்க வேண்டும் என்று.&lt;BR/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6869546-114744725417499167?l=sirippu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sirippu.blogspot.com/feeds/114744725417499167/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6869546&amp;postID=114744725417499167&amp;isPopup=true' title='38 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/114744725417499167'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/114744725417499167'/><link rel='alternate' type='text/html' href='http://sirippu.blogspot.com/2006/05/blog-post.html' title='தேவதைகளின் தேவதை - தபூ சங்கர்'/><author><name>சீனு</name><uri>http://www.blogger.com/profile/00689017611297763002</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/TBC8PtIE2MI/AAAAAAAAAuI/Gqb5A8SEPb0/S220/fb.bmp'/></author><thr:total>38</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6869546.post-112747269098183757</id><published>2005-09-23T16:19:00.000+05:30</published><updated>2006-09-05T05:08:46.533+05:30</updated><title type='text'>அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது...???</title><content type='html'>&lt;b&gt;குமுதம் தீராநதி-யில் படித்தது...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சலீமா என்று ஒரு இளம் பெண்; அழகிய முகம். பேசும்போது உதடுகள் புன்னகையில் விரித்தபடி இருக்கும். "வாங்கக்கா" என்று வீட்டிற்குள் அழைத்தாள். சுன்னம் காணாத வீடு காலியாக இருந்தது. பாத்திரம் பண்டம் என்று ஒரு சாமான் இல்லை.வெறுமையாக இருந்த அந்த ஒரு அறை வீட்டில், இரண்டு பெண்கள் மண் தரையில் அமர்ந்து இருப்பது ஒரு ஸர்ரியலிஸ சித்திரம்போல் இருந்தது. சுவர் ஓரமாக அவளுடைய தாய் மடியில் முறத்தில் இருந்த பீடிகளை நிதானமாகச் சுற்றிக்கொண்டிருந்தாள். நான் பிரமிப்புடன் அந்தச் சூழலை உள்வாங்கிக் கொள்கையில் சலீமாவின் கண்களில் நீர் நிறைந்திருந்தது. ஆனால் விசித்திரமாக உதடுகள் புன்னகைத்துக் கொண்டிருந்தன.&lt;br /&gt;சலீமா கண்களில் தேங்கிய நீருடனேயே சிரித்துக் கொண்டு தன் கதையைச் சொன்னாள். அவளுக்குப் பன்னிரண்டு வயதாகும்போது தந்தை இறந்துவிட்டார். அவளுக்குப் படிக்க ஆசை. ஆனால் 5_ம் வகுப்புடன் படிப்பு நின்றது, தந்தை இறந்ததால். அவளும் அவளது தாயும் பீடித் தொழில் செய்து பிழைக்க வேண்டியதாயிற்று. மழைக்காலங்களில் தொழில் இருக்காது. அப்போதெல்லாம் அநேகமாகப் பட்டினி கிடப்பார்கள். அல்லது கடன் வாங்கி சமாளிப்பார்கள். இருவருக்கும் உடம்பு நன்றாக இருக்கும் நாட்களில் தினத்துக்கு 10 ரூபாய் சம்பாதிக்கலாம். அம்மாவுக்கு வரவர முடியாததால் அநேக நாட்கள் ஒரு வேளைச் சோற்றுக்கே இப்போது திண்டாட்டம்.&lt;br /&gt;"அம்மாவுக்கு என்ன உடம்பு?" என்றேன்.&lt;br /&gt;"புற்று நோய்க்கா" என்றாள்.&lt;br /&gt;"ஏம்மா ஆஸ்பத்திரிக்குப் போகல்லியா?"&lt;br /&gt;"அதுக்கெல்லாம் சௌகரியப்படாதுக்கா!" என்றாள்.&lt;br /&gt;"என்னம்மா இது, பின்ன நோய் எப்படி குணமாகும்?"&lt;br /&gt;"ஆஸ்பத்திரி பக்கத்திலே இல்லேக்கா. பஸ்ஸு சார்ஜ் நாலு ரூபா ஆகும்." சலீமா கண்களில் நீருடன் உதட்டில் புன்னகையுடன் சொன்னாள். ஑உன் மர மண்டைக்கு என்னுடைய யதார்த்த கஷ்டங்கள் புரியுமாஒ என்பது போல. என் மர மண்டைக்குப் புரியவில்லை.&lt;br /&gt;"பஸ் சார்ஜ் செலவைப் பார்த்தா முடியுமா? பெரிய வியாதின்னா மருந்து சாப்பிட்டாத்தானே குணமாகும்? கவர்மென்டு ஆஸ்பத்திரிலே இலவசமா பார்க்க மாட்டாங்களா?"&lt;br /&gt;"எதுவும் இலவசம் இல்லேக்கா. ஒவ்வொருத்தன் கையிலேயும் காசு வைக்கணும். சீட்டு எழுதறவனுக்கு, நம்பர் கொடுக்கறவனுக்கு. எக்ஸ் ரேக்கு அழச்சிட்டுப் போறவனுக்கு, கடைசியிலே டாக்டர் நாளைக்கு வாம்பாங்க. ஆஸ்பத்திரின்னா ஒரு நாளோடு முடியற விஷயமாக்கா? அம்மாவை நாதான் அழைச்சிட்டுப் போணும். இங்கே பீடி சுத்தினாதான் காசு. எத்தனை நாள் வேலை செய்யாம அலையறது? யாரு எங்களை நம்பிக் கடன் கொடுப்பா?"&lt;br /&gt;சிரிப்பும் கண்ணீருமாய் பேசும் சலீமாவின் பேச்சைக்கேட்டு நெகிழ்ந்து போன நிலையில் நான் மெள்ளச் சொன்னேன். "வேற ஏதாவது வேலை கிடைக்காதா, உடம்பை வருத்தாத வேலை , கொஞ்சம் அதிக ஊதியம் கிடைக்கிறமாதிரி?"&lt;br /&gt;இவ்வளவு நேரம் வாயே திறக்காமல் பீடி சுற்றிக்கொண்டிருந்த சலீமாவின் தாய் சரேலேன்று நிமிர்ந்து என்னைக் கேட்டாள்: "என்ன மாதிரி வேலை? யார் கொடுப்பாங்க அவளுக்கு? யாரைப்பத்தியும் யாருக்குக் கவலை?" அவளுடைய குரல் கோபத்தில் உயர்ந்தது. "காலையிலேர்ந்து ராத்திரி வரைக்கும் உழைக்கிறோம். எங்க வேலைக்குத் தகுந்த கூலி கிடைக்கிறதில்லே. கன்டிராக்டர் நினைச்சபடி குடுக்கறான். அவனை ஏதாச்சும் கேட்டா நாளைக்கு வேலை இல்லேம்பான். நீ இங்கே வந்து எதுக்குக் குந்தியிருக்கே? நீ வந்ததாலே எங்க வாழ்க்கைலே என்ன மாறுதல் வரப் போகுது?"&lt;br /&gt;"அம்மா அம்மா" என்று சலீமா அவளை அடக்க முயல்கையில் நான் எழுந்தேன். சாட்டையடி பட்டது போல் இருந்தது. சலீமா புன்னகையுடன், "காபி குடிச்சிட்டுப் போங்கக்கா" என்றபோது உண்மையில் என் கண்களில் நீர் நிறைந்தது. அவளுடைய தாய் மீண்டும் பீடி சுருட்ட ஆரம்பித்திருந்தாள். கைகளின் வேகத்தில் ஆத்திரம் வெளிப்பட்டது. நான் சமாதானமாக சலீமாவின் தோளைத்தட்டிவிட்டு வெளியேறினேன்.&lt;br /&gt;சலீமாவின் முகம் என்னுள் இன்னமும் துன்புறுத்தும் நினைவாக இருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6869546-112747269098183757?l=sirippu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sirippu.blogspot.com/feeds/112747269098183757/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6869546&amp;postID=112747269098183757&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/112747269098183757'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/112747269098183757'/><link rel='alternate' type='text/html' href='http://sirippu.blogspot.com/2005/09/blog-post.html' title='அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது...???'/><author><name>சீனு</name><uri>http://www.blogger.com/profile/00689017611297763002</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/TBC8PtIE2MI/AAAAAAAAAuI/Gqb5A8SEPb0/S220/fb.bmp'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6869546.post-111475867861949692</id><published>2005-04-29T12:39:00.000+05:30</published><updated>2007-09-14T00:36:32.705+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதம்'/><title type='text'>மதமாற்ற பிரசாரம்...</title><content type='html'>மதமாற்ற பிரசாரம்...&lt;br /&gt;Source : &lt;a href="http://www.dinamalar.com/2005march25/fpnews3.asp" target="_NEW"&gt;தினமலர் - 25 மார்ச் 2005&lt;/a&gt;&lt;br /&gt;சென்னை: சென்னை நகரில் சுனாமியால் பாதிக்கப்பட்டு கார்கில் நகரில் தற்காலிக குடியிருப்புகளில் வசிக்கும் மீனவ மக்களை சிலர் கட்டாய மதமாற்ற பிரசாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக விதவைகள், வேலையில்லாதவர்கள், கைவிடப்பட்டவர்களை குறிவைத்து தான் மதமாற்ற பணி "ஜரூராக' நடக்கிறது. சில கிறிஸ்தவ அமைப்புகளின் பெயர்களில் இந்த பிரசாரம் பல நாட்களாக தீவிரமாக நிடந்து வருகிறது. சென்னை காசிமேட்டில் அண்ணா நகர் குடிசைப் பகுதி, திடீர் நகர், பல்லவன் நகர், திருவொற்றியூர் கடற்கரையோரப் பகுதியில் மீனவர்கள் ஏராளமானோர் வசித்து வந்தனர். சுனாமி பேரலையில் குடியிருந்த வீடுகளையும், உடைமைகளையும் இழந்து இவர்கள் நடுத்தெருவிற்கு வந்தனர். இவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை மத்திய, மாநல அரசுகள் செய்து வருகின்றன.&lt;br /&gt;சுனாமியில் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தவர்களுக்காக சாத்தாங்காடு கார்கில் நகரில் தற்காலிக குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. மாதந்தோறும் நிவாரண நிதியும், மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. மீனவர்கள் சுனாமி பாதிப்புகளை மறந்து, மீண்டும் தங்கள் தொழிலை தொடங்குவதற்கு வசதியாக விசைப்படகுகளுக்குரிய இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டன. சாத்தாங்காட்டில் கார்கில் நகரில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்து கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பல்வேறு குழுக்களாக அப்பகுதியில் முகாமிட்டு மதமாற்ற பிரசாரங்களை "ஜரூராக' நடத்தி வருகின்றனர். குறிப்பாக, விதவைகள், குழந்தைகளை பறிகொடுத்தவர்கள், வேலையில்லாமல் இருக்கும் வாலிபர்கள், சுனாமி பேரலையை கண்டு மிரண்ட குழந்தைகள் ஆகியோரை தேர்ந்தெடுத்து மதப் பிரசங்கம் செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;a href="http://www.geocities.com/haiseenu2000/Blogspot/Religion_Dinamalar/Mesmerising.jpg" target="_NEW"&gt;&lt;img src="http://www.geocities.com/haiseenu2000/Blogspot/Religion_Dinamalar/Mesmerising.jpg" border="0/" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வறுமையால் வாடுபவர்களிடம், "ஏசுவை நிம்பினால் அரிசி, துணிமணிகள் இவைகள் கிடைப்பதோடு, உங்கள் வாழ்வு நல்வழிப்படும். தினந்தோறும் ஜெபம் செய்யுங்கள், உபவாசம் இருங்கள். ஏசு உங்களை ஆசீர்வதிப்பார், இழந்தவற்றை மீண்டும் பெறலாம்,' என பிரசங்கம் செய்து வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் வீடுகளுக்கே சென்று "மெஸ்மரிசம்' செய்து அந்த குடும்ப உறுப்பினர்களை தங்கள் மதத்தில் சேரும்படி வலியுறுத்தி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;a href="http://www.geocities.com/haiseenu2000/Blogspot/Religion_Dinamalar/Blessing.jpg" target="_NEW"&gt;&lt;img src="http://www.geocities.com/haiseenu2000/Blogspot/Religion_Dinamalar/Blessing.jpg" border="0/" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தினமும் இந்த பிரசாரம் நடந்து வருகிறது. இதற்கு சில மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும், சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அதிக பணம், பரிசு பொருட்களுடன் குடிசைப்பகுதிகளை முற்றுகையிடுவதால் எதிர்ப்பவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த பகுதிகளில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் முன்அரசு தலையிட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6869546-111475867861949692?l=sirippu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sirippu.blogspot.com/feeds/111475867861949692/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6869546&amp;postID=111475867861949692&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/111475867861949692'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/111475867861949692'/><link rel='alternate' type='text/html' href='http://sirippu.blogspot.com/2005/04/blog-post_29.html' title='மதமாற்ற பிரசாரம்...'/><author><name>சீனு</name><uri>http://www.blogger.com/profile/00689017611297763002</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/TBC8PtIE2MI/AAAAAAAAAuI/Gqb5A8SEPb0/S220/fb.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6869546.post-111469179025804358</id><published>2005-04-28T18:05:00.000+05:30</published><updated>2007-09-14T00:36:28.205+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதம்'/><title type='text'>போப் II-ம் ஜான் பால் - சுடப்பட்டது ஏன்?</title><content type='html'>&lt;span style="font-size:78%;"&gt;Source : எங்கோ படித்தது...&lt;br /&gt;பொதுவாய் போப்பாண்டவராக இத்தாலியர்கள்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் ஜான் பால்தான் இத்தாலியரல்லாத போப். அவர் பிறந்தது போலந்தில். ஆனால் சுடப்பட்டதற்கு இது காரணமல்ல. போப் ஜான் பாலின் இயற்பெயர் கரோல் வாஜ்டிலா. போலந்தில் அப்போது அடக்குமுறை மிக்க கம்யூனிச ஆட்சி. கோயில்கள் தடை செய்யப்பட்டன. வழிபாடுகள் நிறுத்தப்பட்டன. கடவுள், ஆலயம், வழிபாடுகள் எல்லாமே கம்யூனிச அரசாங்கத்துக்குத் தெரியாமல் ரகசியமாய் நடைபெற்று வந்தன. இந்த அடக்குமுறை அரசால் பொதுமக்களுக்கு ஏகமாய் துயரம். இந்தச் சூழலில்தான் போப் வளர்ந்தார். ரகசியமாய் வேதம் படித்தார். மத குருவானார். அப்போது உலகம் முழுவதிலும் பல நாடுகளில் கம்யூனிசம் ஆட்சி செய்து கொண்டிருந்தது. 1978_ல் போலந்துக்காரரான ஜான் பால் போப் தேர்ந்தெடுக்கப்பட்டதுமே பல கம்யூனிசத் தலைவர்களுக்கு கலக்கம். ரஷ்ய உளவுத் துறையான கே.ஜி.பி.யின் தலைமைப் பொறுப்பிலிருந்த யூரி ஆண்ட்ரபோவ் (பின்னாளில் ரஷ்ய அதிபரானவர்), ஑நமக்கு இனி தொல்லைதான்ஒ என்று பொலிட்பீரோ உறுப்பினர்களிடம் சொன்னதாக ஒரு தகவல் உண்டு. போலந்தில் அடக்குமுறையை அனுபவித்து வளர்ந்த போப் அதற்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று அவர்கள் கருதினார்கள். உண்மைதான். அவர் போப்பாக பதவியேற்ற மறுவருடமே போலந்து சென்றார். பல வருடங்களுக்குப் பிறகு போலந்து நாட்டுக்கு வருகை தரும் ஒரு போப் என்பதால் ஏகப்பட்ட கூட்டம்_கிட்டத்தட்ட பத்துலட்சம் பேர் என்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் கூறிய மூன்று வாக்கியங்கள் அந்நாட்டு கம்யூனிச அரசாங்கத்தையே கவிழ்த்தது.&lt;br /&gt;&lt;b&gt;"நீங்கள் ஆண்கள். உங்களுக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. குழந்தைகளைப்போல் தவழ்ந்து கொண்டிருக்காதீர்கள்".&lt;/b&gt; இந்த வாக்கியங்கள் அடக்கு முறையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மக்களை உசுப்பிவிட்டது. போலந்தில் மக்கள் போராட்டம் வெடிக்க கம்யூனிச அரசு கவிழ்ந்தது. போலந்தைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும், சோவியத் யூனியனிலும் கம்யூனிசம் வீழத் துவங்கியது.&lt;br /&gt;போப் ஜான்பால் அடிக்கடி சொன்னது, மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை வேண்டும் என்பதுதான். கடவுள் நம்பிக்கை இருந்தாலே உலகில் அன்பு பெருகும் என்பது அவர் எண்ணம். கம்யூனிச சித்தாந்தத்தில் இருக்கும் கடவுள் மறுப்புக் கொள்கையை அவர் விரும்பவில்லை. அதற்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இந்தப் பின்னணிதான் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தக் காரணம்.&lt;br /&gt;&lt;a href="http://www.geocities.com/haiseenu2000/Blogspot/POPE_JOHN_PAUL_II/Pope_shot_in_May_13_1983.JPG" target="_NEW"&gt;&lt;img src="http://www.geocities.com/haiseenu2000/Blogspot/POPE_JOHN_PAUL_II/Pope_shot_in_May_13_1983.JPG" border="0" title="The hand of Mehmed Ali Agca, holding the pistol, left, aims from the crowd at Pope John Paul in St. Peter's Square on May 13. Moments later the pontiff is shot and seriously wounded." alt="The hand of Mehmed Ali Agca, holding the pistol, left, aims from the crowd at Pope John Paul in St. Peter's Square on May 13. Moments later the pontiff is shot and seriously wounded." width="429" height="210/" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;1983 மே மாதம் 13ம் நாள், புனித பீட்டர் சதுக்கத்தில், போப் இரண்டாம் ஜான் பாலை சுட்ட மெஹம்மத் அலி அஃகா துப்பாக்கியுடன்.&lt;br /&gt;&lt;a href="http://www.geocities.com/haiseenu2000/Blogspot/POPE_JOHN_PAUL_II/Pope_with_the_Murderer_who_shot_him_in_1983.jpg" target="_NEW"&gt;&lt;img src="http://www.geocities.com/haiseenu2000/Blogspot/POPE_JOHN_PAUL_II/Pope_with_the_Murderer_who_shot_him_in_1983.jpg" border="0" title="Pope with the Murderer who shot him in 1983." alt="Pope with the Murderer who shot him in 1983." width="181" height="218/" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தன்னை கொலை செய்ய வந்தவனுக்கு சிறையில் சந்தித்து பாவமன்னிப்பு வழங்கும் போப்.&lt;/span&gt;&lt;a href="http://www.geocities.com/haiseenu2000/Blogspot/POPE_JOHN_PAUL_II/Pope_with_the_Murderer_who_shot_him_in_1983.jpg" target="_NEW"&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6869546-111469179025804358?l=sirippu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sirippu.blogspot.com/feeds/111469179025804358/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6869546&amp;postID=111469179025804358&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/111469179025804358'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/111469179025804358'/><link rel='alternate' type='text/html' href='http://sirippu.blogspot.com/2005/04/ii_28.html' title='போப் II-ம் ஜான் பால் - சுடப்பட்டது ஏன்?'/><author><name>சீனு</name><uri>http://www.blogger.com/profile/00689017611297763002</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/TBC8PtIE2MI/AAAAAAAAAuI/Gqb5A8SEPb0/S220/fb.bmp'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6869546.post-111355730974696108</id><published>2005-04-15T14:55:00.000+05:30</published><updated>2007-09-14T00:37:07.567+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பேட்டி'/><title type='text'>நினைத்தால் இங்கே யாரும் சண்டியர் ஆகலாம்!!!</title><content type='html'>Source : From Aanantha Vikatan...&lt;br /&gt;&lt;br /&gt;சலவைக்குப் போட்டு வாங்கி, உதறி உடுத்தியது போல வெள்ளையாய் வழியும் தலை முடியும், மீசையும் அனுபவத்தின் அடையாளம்!&lt;BR /&gt;&lt;br /&gt;உலகத்தின் எந்தப் பரபரப்பும் பாதிக்காமல் ஓர் ஓலைக் குடிசையில், ஏகாந்தமான மன நிலையில் இருக்கிறார் ஜெயகாந்தன். ஞான பீடம விருது பெற்ற மகிழ்ச்சி தெரிகிறது. அதே நேரம், விருது குறித்த பெருமை இல்லாமல், அது ஒரு நிகழ்வு! என்கிறார் அழுத்தமாக.&lt;BR /&gt;&lt;br /&gt;விருது பெறுவது பற்றிய பெருமையைவிட, அதனால் ஏற்பட்ட பலன்தான் முக்கியம். தனிப்பட்ட முறையிலும், தமிழன் என்கிற அடிப்படையிலும் இதற்கு முன் இப்படி ஒரு பெரும் பலனை நான் அடைந்ததில்லை. இதன் பொருட்டும் இந்திவாலாக்களுக்கு நன்றி சொல்வோம். தமிழனுக்கு நன்றி உணர்ச்சி உண்டுதானே? என்கிறார் அழுத்தமாக.&lt;BR /&gt;&lt;br /&gt;&lt;font color='#CC00CC'&gt;தாய்மொழி வழிக் கல்வி பற்றி உங்கள் கருத்து என்ன?&lt;/font&gt;&lt;BR /&gt;&lt;br /&gt;தாய்மொழி என்பது பயிலப்பட வேண்டிய ஒன்றல்ல... அது இயல்பாக பாண்டித்யம் பெற வேண்டிய ஒன்று. நான் ஒரு தமிழ்ப் புலவன்! ஆனால், உங்கள் வாத்தியார்களிடமோ, உங்கள் பள்ளிக்கூடங்களிலோ நான் படிக்கவில்லை. அறிவாளி யாவதோ... முட்டாளாவதோ அவரவர் விருப்பம்!&lt;BR /&gt;&lt;br /&gt;நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டுப்படுத்தக் கூடாது. ஑நான் பத்து குழந்தைகள் பெற்றுக்கொண்டு பிச்சைக்காரனாவேன், அதில் எனக்குச் சந்தோஷம் உண்டு என்று ஒருவர் சொன்னால், அது அவர் சுதந்திரம். அதே நேரத்தில் தாய்மொழி தமிழே தெரியாமல் வளர்கிற பிள்ளைகள், தமிழ்நாட்டில் வாழ்பவர்களாக இருக்க முடியாது. தமிழ் தெரியாமல் போனால் நஷ்டம் அவர்களுக்குத் தான்... தமிழுக்கு அல்ல!&lt;BR /&gt;&lt;br /&gt;வேர்கள் இருப்பதுதான் எல்லா வற்றையும் விட முக்கியம். தமிழர் காள்! விஞ்ஞானப் பார்வை பெறுங் கள். தமிழின் &lt;br /&gt;பேராலும், தமிழின் மூலமாகவும் உம்மைச் சூழ்ந்த அஞ்ஞான இருள் விலகட்டும்!&lt;BR /&gt;&lt;br /&gt;&lt;font color='#CC00CC'&gt;தனித் தமிழில் மட்டுமே பேசுவது, செயல்படுவது என்பது இப்போதைய சூழலில் எந்த அளவுக்குச் சாத்தியம்?௕ஒ&lt;/font&gt;&lt;BR /&gt;&lt;br /&gt;நடைமுறைக்குச் சாத்தியமானது மட்டும் நடக்கும். அதில் விவாதம் இருக்கலாம். கலவரம், வன்முறை, பிறர் உரிமையில் தலையிடல், மிரட்டல் ஆகியவை கூடாது. அது ஜனநாயகத்துக்கு விரோதமானது!&lt;BR /&gt;&lt;br /&gt;தமிழன் இருக்கிற வரையில் தமிழ் பாதகமில்லாமல் இருக்கும். சிலருக்குக் கவலை, தாங்கள் இல்லாமல் போய் விடுவோமே என்பதுதான். அந்தக் கவலையும் எனக்கில்லை. அதனால் நான் அதைப் பற்றியெல்லாம் சிந்திப்ப தில்லை!&lt;BR /&gt;&lt;br /&gt;&lt;font color='#CC00CC'&gt;தமிழ்ப் பாதுகாப்புக்காக ஒரு இயக்கம் தொடங்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று போராட ஆரம்பித்திருக்கிறார்களே...&lt;/font&gt;&lt;BR /&gt;&lt;br /&gt;திருவாளர் ராமதாஸ் போன்றவர் களுக்குப் பிடித்திருப்பது பற்றல்ல... அது அரசியல்! எதையும் யார் மீதும் திணிக்கக்கூடாது என்கிற கட்சியைச் சேர்ந்தவன் நான். அது தமிழாக இருந்தாலும்..!&lt;BR /&gt;&lt;br /&gt;எப்படிப் பெயர் வைப்பது என்பதெல் லாம் அவரவர் விருப்பம். நீங்கள் உங்கள் கருத்தைப் பிரசாரம் செய்யுங்கள். ஆனால் யார் மீதும் உங்கள் கருத்தைத் திணிக்காதீர் கள். மிரட்டாதீர்கள். அது காட்டு மிராண்டித்தனம்!&lt;BR /&gt;&lt;br /&gt;நினைத்தால் இங்கே யாரும் எப்போதும் சண்டியர் ஆகலாம். சான்றோர்கள் நினைக்காமல் இருக்கிறார்கள். அவ்வளவுதான்!&lt;BR /&gt;&lt;br /&gt;&lt;font color='#CC00CC'&gt;திராவிட இயக்கங்களின் செயல்பாடுகள்தான் இன்று ஓரளவாவது தமிழைக் காப்பாற்றி வருகிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?&lt;/font&gt;&lt;BR /&gt;&lt;br /&gt;முதலில் திராவிட இயக்கம் என்றால் எது? அவர்களின் கொள்கைகள் என்ன? சொன்னவற்றில் இதுவரை எதையெல்லாம் அவர்கள் கடைப் பிடித்திருக்கிறார்கள்? திராவிட இயக்கத்தவர்கள் தமிழை வைத்து தற்கொலை செய்துகொண்ட வர்கள். ஑ஐயோ பாவம்! என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!&lt;BR /&gt;&lt;br /&gt;&lt;font color='#CC00CC'&gt;திராவிட இயக்கங்களால் நன்மையே விளையவில்லையா?&lt;/font&gt;&lt;BR /&gt;&lt;br /&gt;தி.மு.க. பதவி ஏற்றதிலிருந்து தமிழகத்தின் ஒழுக்கமும், நற்பெயரும் சீரழிந்துபோனது என்பதுதான் நிதர்சனம். வளர்ச்சி இவர்கள் இல்லா விட்டாலும் ஏற்படும். நாம் வளர்கிற நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அரசியலுக்கும், ஆட்சியதிகாரத்துக்கும் லாயக்கற்றவர்கள் என்பது தமிழர்தம் அனுபவம்!&lt;BR /&gt;&lt;br /&gt;இதை அப்போதே, தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள என்று காமராஜர் எல்லாருக்கும் போதித்தார். யாரும் கேட்கவில்லை. மட்டைகள் என்றால் அந்தக் கட்சிகள். குட்டை என்றால் என்ன? ஊழல் குட்டை!&lt;BR /&gt;&lt;br /&gt;திராவிடர் கழகம் போல இந்த இரண்டு கட்சிகளும் தேர்தல் அரசிய லில் இருந்து இனியாவது விலகி இருந்தால், தமிழகத்தின் எஞ்சிய மானமாவது மிஞ்சும்!&lt;BR /&gt;&lt;br /&gt;&lt;font color='#CC00CC'&gt;நீங்கள் ஆதரித்துப் பேசும் காங்கிரஸ் கட்சியே, திராவிட இயக்கத்துடன்தான் கூட்டணி வைத்திருக்கிறது?&lt;/font&gt;&lt;BR /&gt;&lt;br /&gt;இல்லையில்லை! தி.மு.க|தான் காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக் கிறது. அ.தி.மு.க-வைத் தவிர, தி.மு.க. கூட்டணி வைக்காத கட்சி இங்கே வேறு என்ன இருக்கிறது?&lt;BR /&gt;&lt;br /&gt;&lt;font color='#CC00CC'&gt;பெரியார், அண்ணா, கலைஞர் என திராவிடப் பாரம்பரியத்தையே நீங்கள் அடியோடு மறுக்கிறீர்களா?&lt;/font&gt;&lt;BR /&gt;&lt;br /&gt;அந்த வரிசை, எப்படி படிப்படி யாகக் கீழே இறங்கி வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பது தெரியவில்லையா?&lt;BR /&gt;&lt;br /&gt;&lt;font color='#CC00CC'&gt;தமிழகத்தின் தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?&lt;/font&gt;&lt;BR /&gt;&lt;br /&gt;அந்த ஆட்சி நடந்து முடியட்டும்!&lt;BR /&gt;&lt;br /&gt;&lt;font color='#CC00CC'&gt;தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி...&lt;/font&gt;&lt;BR /&gt;&lt;br /&gt;ஏன் வம்பு?&lt;BR /&gt;&lt;br /&gt;&lt;font color='#CC00CC'&gt;பயமா?&lt;/font&gt;&lt;BR /&gt;&lt;br /&gt;பயம் அல்ல... பெண் என்பதால் ஒரு மரியாதை!&lt;BR /&gt;&lt;br /&gt;&lt;font color='#CC00CC'&gt;தி.மு.க\வை விமர்சிக்கிற அளவு அ.தி.மு.க\வை விமர்சிக்கத் தயங்குவது ஏன்?&lt;/font&gt;&lt;BR /&gt;&lt;br /&gt;என் எழுத்துக்களை, கட்டுரைகளை, விமர்சனங்களை முழுமையாகப் படித்துப் பாருங்கள். இந்தக் கேள்வியே வராது.&lt;BR /&gt;&lt;br /&gt;&lt;font color='#CC00CC'&gt;முன்னுதாரணமாகத் திகழும்படியான தலைவர்களுக்குத் தமிழகத்தில் பஞ்சமா?௕௕&lt;/font&gt;&lt;BR /&gt;&lt;br /&gt;யாரும் பின்பற்றத் தயாராக இல்லாததால் அப்படியாகிறது. ஏன் யாரும் பின்பற்றவில்லை என்று கேட்பீர்களானால், தலைமை யின் லட்சணம் அப்படி இருக்கிறது.&lt;BR /&gt;&lt;br /&gt;&lt;font color='#CC00CC'&gt;ஆன்மிகம் தனது ஒழுக்கத்தையும், கௌரவத்தை யும் காத்து வருகிறதா?&lt;/font&gt;&lt;BR /&gt;&lt;br /&gt;ஆன்மா இல்லாததற்குப் பெயர் சவம்! ஆன்மிக வாதிகளைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. சரி... தவறு பற்றி அவரவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்!&lt;BR /&gt;&lt;br /&gt;&lt;font color='#CC00CC'&gt;உங்கள் அளவுகோல்படி எது சரி... எது தவறு?&lt;/font&gt;&lt;BR /&gt;&lt;br /&gt;அது அவனவன் புத்தி!&lt;BR /&gt;&lt;br /&gt;&lt;font color='#CC00CC'&gt;ஒரு படைப்பாளியாக நீங்கள் கண்ட கனவெல்லாம் நிறைவேறிவிட்டனவா?&lt;/font&gt;&lt;BR /&gt;&lt;br /&gt;படைப்பாளி கனவு கண்டுகொண்டு இருப்ப தில்லை. அவனே கனவுகளைப் படைத்துவிடுகிறான். நான் கண்ட கனவுகள்தான் என் எழுத்துக்கள்!&lt;BR /&gt;&lt;br /&gt;&lt;font color='#CC00CC'&gt;அறிவாளிகளைத் தமிழகம் சரியாகப் போற்ற வில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?&lt;/font&gt;&lt;BR /&gt;&lt;br /&gt;அறிவு வரும்போது போற்றும். அதற்கு வருத்தப்பட்டு என்ன ஆகப்போகிறது?&lt;BR /&gt;&lt;br /&gt;&lt;font color='#CC00CC'&gt;சங்கர மடம் தொடர்பாக நீங்கள் எழுதி இருக்கும் "ஹர ஹர சங்கர" நாவல், உங்களின் பிரியமான வாசகர்களிடமேகூட அதிருப்தியை உண்டுபண்ணி இருக்கிறதே? &lt;/font&gt;&lt;BR /&gt;&lt;br /&gt;எழுதுவது மட்டும்தான் என் வேலை!&lt;BR /&gt;&lt;br /&gt;&lt;font color='#CC00CC'&gt;சமீபத்தில் கலவை சென்று ஜெயேந்திரரை சந்தித்தீர்களே... என்ன பேசினீர்கள்?&lt;/font&gt;&lt;BR /&gt;&lt;br /&gt;ஆம், அவர் எனக்குக் கௌரவம் செய்தார். ஆசீர்வதித்தார்! என்ன பேசினோம் என்பதை எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம்இல்லை!&lt;BR /&gt;&lt;br /&gt;&lt;font color='#CC00CC'&gt;இத்தனை வருட வாழ்வில் தாங்கள் பெற்றது என்ன... இழந்தது என்ன?&lt;/font&gt;&lt;BR /&gt;&lt;br /&gt;இழப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை. அதனால் பெற்றதுதான் எல்லாம்!&lt;BR /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6869546-111355730974696108?l=sirippu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sirippu.blogspot.com/feeds/111355730974696108/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6869546&amp;postID=111355730974696108&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/111355730974696108'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/111355730974696108'/><link rel='alternate' type='text/html' href='http://sirippu.blogspot.com/2005/04/blog-post.html' title='நினைத்தால் இங்கே யாரும் சண்டியர் ஆகலாம்!!!'/><author><name>சீனு</name><uri>http://www.blogger.com/profile/00689017611297763002</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/TBC8PtIE2MI/AAAAAAAAAuI/Gqb5A8SEPb0/S220/fb.bmp'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6869546.post-111227449543111595</id><published>2005-03-31T18:37:00.000+05:30</published><updated>2007-09-14T00:34:32.827+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>தபுசங்கர் பக்கங்'கள்'...</title><content type='html'>உன் குதிகாலை மையமாக வைத்து&lt;BR/&gt;&lt;br /&gt;ஒரு சுற்றுச் சுற்றி&lt;BR/&gt;&lt;br /&gt;கட்டை விரலால்&lt;BR/&gt;&lt;br /&gt;மண்ணில் நீ போடும் அழகு வட்டத்தில்...&lt;BR/&gt;&lt;br /&gt;குழந்தைகள் போனபிறகு&lt;BR/&gt;&lt;br /&gt;குடியிருப்பவன் நான்.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;உன்னைக் காதலித்துக்&lt;BR/&gt;&lt;br /&gt;கொண்டிருக்கும்போது&lt;BR/&gt;&lt;br /&gt;நான் இறந்துபோவேனா&lt;BR/&gt;&lt;br /&gt;என்பது தெரியாது.&lt;BR/&gt;&lt;br /&gt;ஆனால் &lt;BR/&gt;&lt;br /&gt;நான் இறக்கும்போதும்&lt;BR/&gt;&lt;br /&gt;உன்னைக் காதலித்துக்&lt;BR/&gt;&lt;br /&gt;கொண்டிருப்பேன்&lt;BR/&gt;&lt;br /&gt;என்பது மட்டும் தெரியும்.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;சின்ன வயதிலிருந்து என்னை &lt;BR/&gt;&lt;br /&gt;தொட்டுப் பேசும் பழக்கத்தை&lt;BR/&gt;&lt;br /&gt;நீ நிறுத்திக்கொண்ட போதுதான்&lt;BR/&gt;&lt;br /&gt;தெரிந்துகொண்டேன்...&lt;BR/&gt;&lt;br /&gt;நீ என்னைக் கட்டிக்கொள்ள&lt;BR/&gt;&lt;br /&gt;ஆசைப்படுவதை! &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நீ சுத்த ஏமாளி.&lt;BR/&gt;&lt;br /&gt;உன்னை அழகுபடுத்திக்கொள்ள&lt;BR/&gt;&lt;br /&gt;நீ விலை கொடுத்து வாங்கிய&lt;BR/&gt;&lt;br /&gt;எல்லாப் பொருட்களுமே&lt;BR/&gt;&lt;br /&gt;உன்னைக்கொண்டு&lt;BR/&gt;&lt;br /&gt;தங்களை&lt;BR/&gt;&lt;br /&gt;அழகுபடுத்திக்கொள்கின்றன! &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;'ஒரு நிமிடத்தில்&lt;BR/&gt;&lt;br /&gt;உன்னைக் கடந்துபோகிற பெண்ணைப் பார்க்க&lt;BR/&gt;&lt;br /&gt;தினமும் ஒரு மணி நேரம் காத்திருக்கிறாயே' என்று&lt;BR/&gt;&lt;br /&gt;கேட்ட என் நண்பனிடம் சொன்னேன்... &lt;BR/&gt;&lt;br /&gt;'நீ கூடத்தான்&lt;BR/&gt;&lt;br /&gt;ஒரே ஒரு நாள் சம்பளம் வாங்குவதற்காக&lt;BR/&gt;&lt;br /&gt;ஒரு மாதம் முழுவதும் வேலை செய்கிறாய்!'&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;உனக்கென்று தனியாக தலையணை வைத்துக் கொள். என் தலையணையை எடுக்காதே!௕ என்று நான் சொன்னதுதான் தாமதம்... உன் கண்ணில் நீர் முட்டிக் கொண்டுவிட்டது. 'ஏன் இப்படிப் பிரித்துப் பேசுகிறீர்கள்?'  &lt;BR/&gt;&lt;br /&gt;என்றாய். 'பிரித்தெல்லாம் பேசவில்லை. உனக்கென்று நீ தனியாகத் தலையணை வைத்துக் கொண்டால், நீ ஊருக்குப் போயிருக்கும் நாட்களில், உன் தலையணையை நீ என்று நினைத்துக் கட்டிக்கொண்டு தூங்கலாம்.  &lt;BR/&gt;&lt;br /&gt;அதற்குத்தான்!' என்றேன். நீ தாவி வந்து என்னைக் கட்டிக்கொண்டு, 'ஒரு நிமிஷம்... நான் துடிதுடிச்சுப் போயிட்டேன், தெரியுமா!' என்றாய். &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;காதல் அப்படித்தான்... துடித்துக்கொண்டிருக்கிற இதயத்தைத் துடிதுடிக்க வைத்துவிடும்! &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நமக்குக் கல்யாணம் நடக்கிற நாளில், அம்மி மிதித்து அருந்ததி பார்க்கச் சொல்லும்போது, நான் உன்னைத்தான் பார்ப்பேன்' என்றேன். 'ஏன்... என் முகத்திலா அருந்ததி இருக்கிறது?' என்றாய். 'இல்லை...  &lt;BR/&gt;&lt;br /&gt;அருந்ததியே உன் முகமாக இருக்கிறது!' என்றேன். நீ சிரித்துவிட்டு, 'அப்ப நான் மட்டும் வானத்தைப் பார்க்கணுமா?' என்றாய். &lt;BR/&gt;&lt;br /&gt;வேண்டாம்... வேண்டாம். சீர் வரிசையில் கண்ணாடி இருக்கும் இல்லையா, அதை எடுத்துக் காட்டுகிறேன். அதில் உன் முகத்தையே நீயும் பார்த்துக்கொள்' என்றேன். &lt;BR/&gt;&lt;br /&gt;ம்ம்ம்... கூடியிருப்பவர்கள் சிரிக்க மாட்டார்களா?' என்றாய். 'சிரிக்கட்டுமே... அதைவிடச் சிறந்த வாழ்த்தொலி எது!' என்றேன். 'சடங்கில் இப்படியெல்லாமா விளையாடுவது?' என்றாய். &lt;BR/&gt;&lt;br /&gt;சடங்கே ஒரு விளையாட்டுத்தானே!' என்றேன். &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;உன் பிறந்த நாளையும் &lt;BR/&gt;&lt;br /&gt;பிறந்த நேரத்தையும் &lt;BR/&gt;&lt;br /&gt;காட்டுகிற ஒரு கடிகாரம் &lt;BR/&gt;&lt;br /&gt;என் அறையிலிருக்கிறது. &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;'கடிகாரம் ஓடலியா?'என &lt;BR/&gt;&lt;br /&gt;யாராவது கேட்டால் &lt;BR/&gt;&lt;br /&gt;சிரிப்புத்தான் வரும் &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;அது காலக் கடிகாரம் அல்ல &lt;BR/&gt;&lt;br /&gt;என் காதல் கடிகாரம்! &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;என் பிறந்த நாளுக்காக நீ வாங்கித் தந்த பரிசுப் பொருளைப் பிரித்துப் பார்க்கக்கூட விருப்பமில்லை எனக்கு. அதை நீயே திரும்ப எடுத்துக்கொண்டு போய்விடு. இனிமேல் எப்போதும் எனக்கெந்த பரிசும் நீ தராதே!௕ என்றேன். &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;கலங்கிப் போனாய். எவ்ளோ ஆசையா வாங்கிட்டு வந்தேன் தெரியுமா? இதைப் போய் வேணாங்கறீங்களே... ஏன், என்னைப் பிடிக்கலியா?௕ என்றாய் உடைந்த குரலில். &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;உன்னைப் பிடித்திருப்பதுதான் பிரச்னையே! என் எல்லாப் பிரியத்தையும் நான் உன் மீதே வைத்திருப்பதால், நீ பரிசளித்தது என்பதற்காக எந்தப் பொருளின் மீதும் என்னால் பிரியம் வைக்க முடியாது. &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;உண்மையில், உன் மீது நான் வைத்திருக்கும் பிரியமே போதுமானதாக இல்லை எனக்கு. உன் மீது வைக்க இன்னும் கொஞ்சம் பிரியம் கிடைக்காதா என்று நான் ஏங்கிக்கொண்டிருக்கையில், நீ ஒரு பொருளை எனக்குப்  &lt;BR/&gt;&lt;br /&gt;பரிசளித்தால் அதை எப்படி வாங்கிக் கொள்ள முடியும், சொல். &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;'எனக்கு ஏதாவது பரிசு தந்தேயாகவேண்டும் என்று உனக்குத் தோன்றினால், ஒரு முத்தம் கொடு!' என்றேன். &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;'அது மட்டும் என்ன அப்படி உசத்தி?' என்றாய். &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;'ஆமாம், உசத்திதான்! முத்தத்தைவிடச் சிறந்த பரிசை காதல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை!' &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;சீப்பெடுத்து&lt;BR/&gt;&lt;br /&gt;உன் கூந்தலைச் சீவி&lt;BR/&gt;&lt;br /&gt;அலங்கரித்துக்கொண்டாய்&lt;BR/&gt;&lt;br /&gt;அந்தச் சீப்போ&lt;BR/&gt;&lt;br /&gt;உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து&lt;BR/&gt;&lt;br /&gt;தன்னை அலங்கரித்துக்கொண்டது.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;உன் பிறந்த நாளைப் பார்த்து&lt;BR/&gt;&lt;br /&gt;மற்ற நாட்கள்&lt;BR/&gt;&lt;br /&gt;புலம்பிக் கொண்டிருக்கின்றன...&lt;BR/&gt;&lt;br /&gt;பிறந்திருந்தால்&lt;BR/&gt;&lt;br /&gt;உன் பிறந்த நாளாய்&lt;BR/&gt;&lt;br /&gt;பிறந்திருக்க வேண்டும் என்று.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;ஊரிலேயே&lt;BR/&gt;&lt;br /&gt;நான்தான் நன்றாக&lt;BR/&gt;&lt;br /&gt;பம்பரம் விடுபவன்&lt;BR/&gt;&lt;br /&gt;ஆனால் நீயோ&lt;BR/&gt;&lt;br /&gt;என்னையே பம்பரமாக்கிவிடுகிறாய்.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நீ இல்லாத நேரத்திலும்&lt;BR/&gt;&lt;br /&gt;உன் இருக்கையில் அமர்ந்திருக்கிறது&lt;BR/&gt;&lt;br /&gt;உன் அழகு. &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;கோடை விடுமுறை வந்தால்&lt;BR/&gt;&lt;br /&gt;குளிர்ப் பிரதேசம் தேடி&lt;BR/&gt;&lt;br /&gt;ஓடுவதில்லை நான்.&lt;BR/&gt;&lt;br /&gt;ஆனால்&lt;BR/&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கோடை&lt;BR/&gt;&lt;br /&gt;விடுமுறையிலும்&lt;BR/&gt;&lt;br /&gt;என்னையே தேடி ஓடிவருகிறது&lt;BR/&gt;&lt;br /&gt;ஒரு குளிர்ப் பிரதேசம்.&lt;BR/&gt;&lt;br /&gt;அதற்குப் பெயர்&lt;BR/&gt;&lt;br /&gt;அத்தை மகள்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;பழக்கடைக்குள் நுழைந்த நீயோ&lt;BR/&gt;&lt;br /&gt;ஆப்பிள்ளைக் காட்டி&lt;BR/&gt;&lt;br /&gt;'இது எந்த ஊர் ஆப்பிள்?'&lt;BR/&gt;&lt;br /&gt;'அது எந்த ஊர் ஆப்பிள்?' என்று&lt;BR/&gt;&lt;br /&gt;கேட்டுக்கொண்டிருந்தாய்.&lt;BR/&gt;&lt;br /&gt;ஆப்பிள்கள் எல்லாம் ஒன்றுகூடிக்&lt;BR/&gt;&lt;br /&gt;கேட்டன&lt;BR/&gt;&lt;br /&gt;'நீ எந்த ஊர் ஆப்பிள்?'&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;உன்னை முதலில் சும்மாதான் பார்த்தேன்! &lt;BR/&gt;&lt;br /&gt;அப்புறம் சும்மா சும்மா பார்க்க ஆரம்பித்தேன். நான் பார்க்கிறேன் என்பதற்காக நீயும் பார்க்க ஆரம்பித்த பிறகு, உன்னைக் காதலித்தால் என்னவென்று தோன்ற ஆரம்பித்தது.  &lt;BR/&gt;&lt;br /&gt;ஆனால், உன்னைக் காதலிக்கலாமா வேண்டாமா என்பதை என் அப்பாவைக் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும். ஏன் என்றால் என் அப்பா என் மிகச் சிறந்த நண்பன். &lt;BR/&gt;&lt;br /&gt;வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் 'அப்பா... நான் காதலிக்கலாம்னு இருக்கேன்ப்பா' என்றேன். &lt;BR/&gt;&lt;br /&gt;'அய்யோ பாவம்!' என்றார் அப்பா. &lt;BR/&gt;&lt;br /&gt;'ஏம்ப்பா..?'&lt;BR/&gt;&lt;br /&gt;டேய்... நானும் இப்பிடித் தான் வெவரம் தெரியாம, உங்கம்மாவைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினேன். ஆனா, இவ பண்ற இம்சை இருக்கே... தாங்க முடியலை. சரி, காதலிச்சுச் தொலைச்சுட்டமே... வேற  &lt;BR/&gt;&lt;br /&gt;என்ன பண்றதுனு வெச்சு வாழ்ந்துட்டிருக்கேன். இதுவே எங்க அம்மா &amp; அப்பா பாத்து நடத்தி வெச்ச கல்யாணம்னு வெச்சுக்க... 'சரிதான் போடீ!'னு எப்பவோ இவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பியிருப்பேன்...  &lt;BR/&gt;&lt;br /&gt;இதுக்குமேல 'காதலிக்கலாமா... வேண்டாமா?'னு நீயே யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுத்துக்க!' என்றார் சிரித்தபடியே. &lt;BR/&gt;&lt;br /&gt;சாப்பாடு போட்டுக் கொண்டிருந்த என் அம்மா, அப்பாவின் தலையில் செல்லமாகக் குட்டிவிட்டு 'அபடி என்ன இம்சை பண்றேன் உங்களை?' என்று சண்டைபோட ஆரம்பித்தார். &lt;BR/&gt;&lt;br /&gt;அந்த அழகான சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போதே முடிவு செய்துவிட்டேன்... உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்வதென்று!  &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;'போதும் பார்த்தது &lt;BR/&gt;&lt;br /&gt;கண் பட்டுவிடப் போகிறது' என்றாய். &lt;BR/&gt;&lt;br /&gt;ச்சே... ச்சே... உன்னைப் பார்ப்பதால் &lt;BR/&gt;&lt;br /&gt;என் கண்களாவது பட்டுப் போவதாவது? &lt;BR/&gt;&lt;br /&gt;துளிர்த்துக்கொண்டல்லவா இருக்கின்றன. &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;கரையில் நின்றிருந்த உன்னைப் பார்த்ததும் &lt;BR/&gt;&lt;br /&gt;கத்தி விட்டன கடல் அலைகள்... &lt;BR/&gt;&lt;br /&gt;கோடான கோடி ஆண்டுகள் &lt;BR/&gt;&lt;br /&gt;எம்பி எம்பிக் குதித்து &lt;BR/&gt;&lt;br /&gt;கடைசியில் பறித்தே விட்டோ மா &lt;BR/&gt;&lt;br /&gt;நிலவை!௕ என்று. &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;தொலைபேசியில் &lt;BR/&gt;&lt;br /&gt;நீ எனக்குத்தானே 'குட்நைட்' சொன்னாய். &lt;BR/&gt;&lt;br /&gt;ஆனால் இந்த இரவோ &lt;BR/&gt;&lt;br /&gt;அதைத்தான் நீ 'நல்ல இரவு' என்று &lt;BR/&gt;&lt;br /&gt;சொல்லிவிட்டதாக நினைத்து&lt;BR/&gt;&lt;br /&gt;விடியவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதே. &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;தான் வரைந்த ஓவியத்தை &lt;BR/&gt;&lt;br /&gt;கடைசியாக ஒரு முறை &lt;BR/&gt;&lt;br /&gt;சரி செய்யும் ஓவியனைப் போல் &lt;BR/&gt;&lt;br /&gt;நீ ஒவ்வொரு முறையும் &lt;BR/&gt;&lt;br /&gt;உன் உடையைச் சரி செய்கிறாய். &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த &lt;BR/&gt;&lt;br /&gt;உன் சேலைத் தலைப்பை இழுத்து &lt;BR/&gt;&lt;br /&gt;நீ இடுப்பில் செருகிக்கொண்டாய். &lt;BR/&gt;&lt;br /&gt;அவ்வளவுதான்... &lt;BR/&gt;&lt;br /&gt;நின்றுவிட்டது காற்று. &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;முதலாட்டம் பார்த்துவிட்டு&lt;BR/&gt;&lt;br /&gt;உன் வீட்டைக் கடக்கையில்,&lt;BR/&gt;&lt;br /&gt;முதல்முதலில் உன்னை&lt;BR/&gt;&lt;br /&gt;இரவு உடையில் பார்த்த &lt;BR/&gt;&lt;br /&gt;அந்த முதல் இரவை &lt;BR/&gt;&lt;br /&gt;இன்னும் விடியவிடவில்லை நான்! &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;வெள்ளி&lt;BR/&gt;&lt;br /&gt;முளைக்கும்போது&lt;BR/&gt;&lt;br /&gt;நீ குளிக்கிறாயா?&lt;BR/&gt;&lt;br /&gt;இல்லை...&lt;BR/&gt;&lt;br /&gt;நீ குளிக்கும்போது&lt;BR/&gt;&lt;br /&gt;வெள்ளி&lt;BR/&gt;&lt;br /&gt;முளைக்கிறதா? &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நீ குளித்து முடித்ததும்&lt;BR/&gt;&lt;br /&gt;ஒரு துண்டெடுத்து&lt;BR/&gt;&lt;br /&gt;உன் கூந்தலில்&lt;BR/&gt;&lt;br /&gt;சுற்றிக்கொள்கிறாயே... &lt;BR/&gt;&lt;br /&gt;அதற்குப் பெயர்தான்&lt;BR/&gt;&lt;br /&gt;முடிசூட்டிக் கொள்வதா? &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;கண்ணாடித் தொட்டியில்&lt;BR/&gt;&lt;br /&gt;நான் வளர்க்கும் மீன்கள்,&lt;BR/&gt;&lt;br /&gt;உன் மீது புகார் வாசிக்கின்றன...&lt;BR/&gt;&lt;br /&gt;'அந்த ரெண்டு மீன்களுக்கு மட்டும் &lt;BR/&gt;&lt;br /&gt;ஏன் அவ்வளவு அழகான தொட்டி?' என்று.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;என்னை&lt;BR/&gt;&lt;br /&gt;பைனாகுலர் பார்வை&lt;BR/&gt;&lt;br /&gt;பார்க்கின்றன&lt;BR/&gt;&lt;br /&gt;உன் மைனாகுலர் விழிகள். &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;அடிக்கிற கைகள் எல்லாம் &lt;BR/&gt;&lt;br /&gt;அணைக்குமா என்பது தெரியாது.&lt;BR/&gt;&lt;br /&gt;ஆனால் நீ அடிப்பதே &lt;BR/&gt;&lt;br /&gt;அணைப்பது மாதிரிதான் இருக்கிறது. &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;உன்னை &lt;BR/&gt;&lt;br /&gt;எங்கெங்கெல்லாம் பார்க்கிறேனோ&lt;BR/&gt;&lt;br /&gt;அங்கெங்கெல்லாம்&lt;BR/&gt;&lt;br /&gt;நான் அப்படியே நிற்கிறேன்&lt;BR/&gt;&lt;br /&gt;இன்னும்.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;என் செய்கைகளில் இருந்து&lt;BR/&gt;&lt;br /&gt;காதலை மட்டும் எடுத்துக்கொண்டு&lt;BR/&gt;&lt;br /&gt;காமத்தை உதறிவிடுகிற&lt;BR/&gt;&lt;br /&gt;அதிசய அன்னம் நீ.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR/&gt;&lt;BR/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6869546-111227449543111595?l=sirippu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sirippu.blogspot.com/feeds/111227449543111595/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6869546&amp;postID=111227449543111595&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/111227449543111595'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/111227449543111595'/><link rel='alternate' type='text/html' href='http://sirippu.blogspot.com/2005/03/blog-post.html' title='தபுசங்கர் பக்கங்&apos;கள்&apos;...'/><author><name>சீனு</name><uri>http://www.blogger.com/profile/00689017611297763002</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/TBC8PtIE2MI/AAAAAAAAAuI/Gqb5A8SEPb0/S220/fb.bmp'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6869546.post-109784190777897328</id><published>2004-10-15T17:32:00.000+05:30</published><updated>2007-09-14T00:34:45.574+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>நான் ரசித்த கவிதைகள் 2</title><content type='html'>Source : &lt;B&gt;எங்கேயோ படித்தது... &lt;/B&gt;&lt;/BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;அதிசயமாய்&lt;BR/&gt;&lt;br /&gt;இருக்கிறது &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;இத்தனை இனிய காதலர்களின்&lt;BR/&gt;&lt;br /&gt;காலடிச் சுவடுகளை&lt;BR/&gt;&lt;br /&gt;உள்ளிழுத்தும் &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;கடல் இன்னும்&lt;BR/&gt;&lt;br /&gt;உப்பு கரித்துக் கொண்டிருக்கிறது! &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;இரட்டை இனிமை&lt;BR/&gt;&lt;br /&gt;சில சமயம்&lt;BR/&gt;&lt;br /&gt;இரட்டை இம்சை! &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;காதலி சிணுங்கலும்&lt;BR/&gt;&lt;br /&gt;அவளது&lt;BR/&gt;&lt;br /&gt;கைப்பேசி அழைப்பின்&lt;BR/&gt;&lt;br /&gt;சிணுங்கலும்! &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt; - கு.வைரச்சந்திரன் &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நாம் சந்தித்துக்கொள்வதுண்டு.&lt;BR/&gt;&lt;br /&gt;ஆனால்,&lt;BR/&gt;&lt;br /&gt;நாம் பேசிக்கொண்டதில்லை. &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;என்னருகில் உள்ளவருடன்&lt;BR/&gt;&lt;br /&gt;நீயும்&lt;BR/&gt;&lt;br /&gt;உன்னருகில் உள்ளவருடன்&lt;BR/&gt;&lt;br /&gt;நானும்&lt;BR/&gt;&lt;br /&gt;பேசிக்கொள்வதுண்டு. &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;இதற்காக நாம்&lt;BR/&gt;&lt;br /&gt;வருத்தப்படுவதாகக்கூட&lt;BR/&gt;&lt;br /&gt;எனக்குத் தோன்றவில்லை. &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;பேசத் தயங்கிப்&lt;BR/&gt;&lt;br /&gt;பரிமாறிக்கொள்ளும்&lt;BR/&gt;&lt;br /&gt;புன்னகைகளும்&lt;BR/&gt;&lt;br /&gt;மௌனங்கள் தரும்&lt;BR/&gt;&lt;br /&gt;கனமான அர்த்தங்களும்&lt;BR/&gt;&lt;br /&gt;பேசுவதில்&lt;BR/&gt;&lt;br /&gt;நிறைவடைந்துவிடுமா என்ன? &lt;BR/&gt;&lt;br /&gt; - ஹம்ஸா &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;அவசியமில்லை... &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நீரூற்றுபவனைப் பற்றித்&lt;BR/&gt;&lt;br /&gt;தெரிந்திருக்க... &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;பூக்களுக்கும்&lt;BR/&gt;&lt;br /&gt;பூக்களைப் போலவே&lt;BR/&gt;&lt;br /&gt;காதலுக்கும்! &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;எப்படி&lt;BR/&gt;&lt;br /&gt;அர்த்தப்படுத்திக் கொள்ளட்டும்... &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;என்முன்னே&lt;BR/&gt;&lt;br /&gt;கிழித்தெறிந்த கடிதத்தை&lt;BR/&gt;&lt;br /&gt;எனக்குத் தெரியாதபடி,&lt;BR/&gt;&lt;br /&gt;நீ&lt;BR/&gt;&lt;br /&gt;சேகரித்துச் சென்றதை? &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt; - ஒப்பிலான் &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;இனி காத்திருக்கப் போவதில்லை! &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;மணி ஒன்று பதினைந்துக்கு&lt;BR/&gt;&lt;br /&gt;வரும் பேருந்துக்காக&lt;BR/&gt;&lt;br /&gt;பன்னிரண்டு மணிக்கே - வந்து&lt;BR/&gt;&lt;br /&gt;போகின்ற பேருந்தெல்லாம்&lt;BR/&gt;&lt;br /&gt;எட்டிப் பார்க்கும்போது&lt;BR/&gt;&lt;br /&gt;ஏற்படும் ஏளனப் பார்வைகள்&lt;BR/&gt;&lt;br /&gt;ஏராளம் - ஆனாலும்&lt;BR/&gt;&lt;br /&gt;ஏதும் அறியாமல் - நீ&lt;BR/&gt;&lt;br /&gt;பேருந்தில் நகர்கையில்தான் &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நினைப்பேன்... &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;இனி காத்திருக்கப் போவதில்லை - என்று &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;தினம் - தினமும்! &lt;BR/&gt;&lt;br /&gt; - கு.கனிராஜ் &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;தபூசங்கர் &lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நீ&lt;BR/&gt;&lt;br /&gt;உன் தோழிகளோடு&lt;BR/&gt;&lt;br /&gt;கைப் பந்து&lt;BR/&gt;&lt;br /&gt;ஆடுவதுதான்&lt;BR/&gt;&lt;br /&gt;எனக்குத்&lt;BR/&gt;&lt;br /&gt;திருவிளையாடல்.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;அற்புதமான காதலை&lt;BR/&gt;&lt;br /&gt;மட்டுமல்ல &lt;BR/&gt;&lt;br /&gt;அதை உன்னிடம்&lt;BR/&gt;&lt;br /&gt;சொல்ல முடியாத &lt;BR/&gt;&lt;br /&gt;அதி அற்புதமான&lt;BR/&gt;&lt;br /&gt;மௌனத்தையும் &lt;BR/&gt;&lt;br /&gt;நீதான் எனக்குத்&lt;BR/&gt;&lt;br /&gt;தந்தாய். &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;அன்று &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நீ குடை&lt;BR/&gt;&lt;br /&gt;விரித்ததற்காகக்&lt;BR/&gt;&lt;br /&gt;கோபித்துக் கொண்டு &lt;BR/&gt;&lt;br /&gt;நின்றுவிட்ட &lt;BR/&gt;&lt;br /&gt;மழையைப்&lt;BR/&gt;&lt;br /&gt;பார்த்தவனாகையால் &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;இன்று &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;சட்டென்று மழை&lt;BR/&gt;&lt;br /&gt;நின்றால்&lt;BR/&gt;&lt;br /&gt;நீ எங்கோ குடை&lt;BR/&gt;&lt;br /&gt;விரிப்பதாகவே &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நினைத்துக் &lt;BR/&gt;&lt;br /&gt;கொள்கிறேன். &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;அன்னை்&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;குற்ற நெஞ்சு குறுகுறுக்கும் - அதில்&lt;BR/&gt;&lt;br /&gt;குறைகள் பல உண்டு - எனைப் &lt;BR/&gt;&lt;br /&gt;பெற்றவள் செய்த சமையல் தான் அதில் &lt;BR/&gt;&lt;br /&gt;பிழைகள் கண்டதுண்டு - ருசி&lt;BR/&gt;&lt;br /&gt;அற்றுப்போன அமெரிக்க வாழ்வில்&lt;BR/&gt;&lt;br /&gt;பற்றே இல்லையடி - ஒரு&lt;BR/&gt;&lt;br /&gt;வற்றக்குழம்பு அதுபோதும் - அன்னைக்&lt;BR/&gt;&lt;br /&gt;கைமணம் அதில் வேணும்&lt;BR/&gt;&lt;br /&gt;  - ரவி அன்பில்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;பழநிபாரதி கவிதைகள்&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;வரவேற்பறை&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;கதவு திறந்ததும் &lt;BR/&gt;&lt;br /&gt;காற்றின் விரல்பட்டுச் &lt;BR/&gt;&lt;br /&gt;சிணுங்குகிறது &lt;BR/&gt;&lt;br /&gt;தொங்கும் அழைப்புமணி &lt;BR/&gt;&lt;br /&gt;பணமூட்டைகளைச் &lt;BR/&gt;&lt;br /&gt;சுமக்கும் குபேரன்... &lt;BR/&gt;&lt;br /&gt;பக்கத்திலேயே &lt;BR/&gt;&lt;br /&gt;கை தூக்கி நிற்கிறார் &lt;BR/&gt;&lt;br /&gt;சிரிக்கும் புத்தர் &lt;BR/&gt;&lt;br /&gt;கண்ணாடித் தொட்டியில் &lt;BR/&gt;&lt;br /&gt;தங்க மீன்களின்&lt;BR/&gt;&lt;br /&gt;விளையாடல் &lt;BR/&gt;&lt;br /&gt;வீட்டைச் சுற்றி &lt;BR/&gt;&lt;br /&gt;ஒரே கூட்டம்... &lt;BR/&gt;&lt;br /&gt;ஏலம் விட்டது&lt;BR/&gt;&lt;br /&gt;நீதிமன்றம். &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;பூஜையறை &lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;பிளாஸ்டிக் மாவிலைத் &lt;BR/&gt;&lt;br /&gt;தோரணங்கள். &lt;BR/&gt;&lt;br /&gt;ஸ்டிக்கர் கோலங்கள். &lt;BR/&gt;&lt;br /&gt;௔டப்பர் வேர்௕ டப்பாவிலிருந்து &lt;BR/&gt;&lt;br /&gt;ஊற்றுகிறார்கள் &lt;BR/&gt;&lt;br /&gt;விளக்குக்கு எண்ணெய். &lt;BR/&gt;&lt;br /&gt;கடவுள் ஏன் கல்லானான்? &lt;BR/&gt;&lt;br /&gt;கேட்டான் கண்ணதாசன்... &lt;BR/&gt;&lt;br /&gt;கடவுள் ஏன் பிளாஸ்டிக்கானான்? &lt;BR/&gt;&lt;br /&gt;பார்த்துக் கொண்டிருக்கிறான் பழநிபாரதி. &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;குளியலறை&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;கைம்பெண் ஒருத்தியின் &lt;BR/&gt;&lt;br /&gt;குளியலறையில்&lt;BR/&gt;&lt;br /&gt;சுவரில் உள்ளது &lt;BR/&gt;&lt;br /&gt;ஸ்டிக்கர் பொட்டு. &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;சமையலறை&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;தீ &lt;BR/&gt;&lt;br /&gt;சமைக்கிறதா &lt;BR/&gt;&lt;br /&gt;எரிக்கிறதா? &lt;BR/&gt;&lt;br /&gt;தெரியாமலேயே &lt;BR/&gt;&lt;br /&gt;தாளிக்கிறாள் அவள்&lt;BR/&gt;&lt;br /&gt;காற்றில் கலந்து வெளியேறுகிறது &lt;BR/&gt;&lt;br /&gt;அவளது &lt;BR/&gt;&lt;br /&gt;பெருங்காய வாசம். &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;படுக்கையறை&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நீல வெளிச்சத்தில் &lt;BR/&gt;&lt;br /&gt;விலக்கப்பட்ட முள்தேடி &lt;BR/&gt;&lt;br /&gt;ஓயாமல் சுழல்கிறது &lt;BR/&gt;&lt;br /&gt;இசைத்தட்டு &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;திராட்சை பறிக்கும் பெண்ணின்&lt;BR/&gt;&lt;br /&gt;ஓவியத்திற்குக் கீழே &lt;BR/&gt;&lt;br /&gt;வெறுமையாக உள்ளது &lt;BR/&gt;&lt;br /&gt;பழக்கூடை. &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;பூனைகளுக்குக் &lt;BR/&gt;&lt;br /&gt;குழந்தைகளின் குரலைக் கொடுத்து &lt;BR/&gt;&lt;br /&gt;எதையெதையோ &lt;BR/&gt;&lt;br /&gt;கேட்க வைக்கிறது &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;இந்த இரவு.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;வீடு   &lt;/B&gt;&lt;/BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;ஓரங்கிழிந்த பாய்&lt;BR/&gt;&lt;br /&gt;காரை பெயர்ந்த சுவர்&lt;BR/&gt;&lt;br /&gt;ஒட்டடை படிந்த ஜன்னல்&lt;BR/&gt;&lt;br /&gt;ஓசையெழுப்பும் மின்விசிறி&lt;BR/&gt;&lt;br /&gt;கலைந்த தலையணை&lt;BR/&gt;&lt;br /&gt;கழுவாத பாத்திரம்&lt;BR/&gt;&lt;br /&gt;என்றாலும் என்வீடு இனிது&lt;BR/&gt;&lt;br /&gt;எனில், எதிர்வீடு உனது &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;/B&gt;&lt;/BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;விருப்பம் போல் ஆணியடிக்க&lt;BR/&gt;&lt;br /&gt;விருந்தினரை உபசரிக்க&lt;BR/&gt;&lt;br /&gt;விடிய விடிய விளக்கெரிக்க&lt;BR/&gt;&lt;br /&gt;முடியாத வாடகை வீட்டில்&lt;BR/&gt;&lt;br /&gt;வசிக்கலாம், வாழமுடியாது &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;/B&gt;&lt;/BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நகைவிற்று நிலம்விற்று&lt;BR/&gt;&lt;br /&gt;நடுநடுவே கடன்பெற்று&lt;BR/&gt;&lt;br /&gt;போய்ச்சேரும் புதுவீடு&lt;BR/&gt;&lt;br /&gt;புரிய வைக்கும்&lt;BR/&gt;&lt;br /&gt;நிம்மதியிழக்க எளியவழி&lt;BR/&gt;&lt;br /&gt;வீடு கட்டுவது &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;/B&gt;&lt;/BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;அண்ணாந்து வியக்க&lt;BR/&gt;&lt;br /&gt;அம்மா வீடு &lt;BR/&gt;&lt;br /&gt;மல்லாந்து கிடக்க&lt;BR/&gt;&lt;br /&gt;மாமியார் வீடு&lt;BR/&gt;&lt;br /&gt;நல்லவீடு ரெண்டிருந்தும்&lt;BR/&gt;&lt;br /&gt;சின்ன வீட்டுக்கேங்கி&lt;BR/&gt;&lt;br /&gt;செத்துத் தொலைவான்&lt;BR/&gt;&lt;br /&gt;இலங்கேஸ்வரன் &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;/B&gt;&lt;/BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;கூட்டிப் பெருக்ககொண்டாடிச் சிரிக்க&lt;BR/&gt;&lt;br /&gt;நீட்டிப் படுக்க&lt;BR/&gt;&lt;br /&gt;நிம்மதி சுகிக்க&lt;BR/&gt;&lt;br /&gt;கேட்கும் பக்தனுக்கு&lt;BR/&gt;&lt;br /&gt;இல்லை ஒரு வீடு&lt;BR/&gt;&lt;br /&gt;அப்பன் முருகனுக்கோ&lt;BR/&gt;&lt;br /&gt;ஆறு படைவீடு &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;/B&gt;&lt;/BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;கொளுத்திய பத்தி வாடை&lt;BR/&gt;&lt;br /&gt;கூடிவைத்த ஒப்பாரி&lt;BR/&gt;&lt;br /&gt;சிரிக்காத மாலைகள்&lt;BR/&gt;&lt;br /&gt;உறவு பிணக்குயென&lt;BR/&gt;&lt;br /&gt;கலவரப்படும் துக்க வீட்டில்&lt;BR/&gt;&lt;br /&gt;யாரிடம் வசூலிப்பது&lt;BR/&gt;&lt;br /&gt;கொடுத்த கடனை? &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;/B&gt;&lt;/BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வீடு&lt;BR/&gt;&lt;br /&gt;இருக்கிறது வாசல்&lt;BR/&gt;&lt;br /&gt;எந்த வீடாயினும்சோறு கிடைக்கிறது&lt;BR/&gt;&lt;br /&gt;கலியமூர்த்திக்கு&lt;BR/&gt;&lt;br /&gt;பின் வாசலில். &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;/B&gt;&lt;/BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;பியானோவில் விழுந்த பூனை&lt;BR/&gt;&lt;br /&gt;இசையெழுப்புதைப் போல&lt;BR/&gt;&lt;br /&gt;காதல் எல்லோரையும் &lt;BR/&gt;&lt;br /&gt;கவிஞனாக்கி விடுகிறது.ஒஒ  &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;யாரோ... அவன் யாரோ..? &lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;அடிக்கடி வருது&lt;BR/&gt;&lt;br /&gt;அந்தக் கனவு.&lt;BR/&gt;&lt;br /&gt;கொட்டும் மழை...&lt;BR/&gt;&lt;br /&gt;ஒற்றைக் குடை... &lt;BR/&gt;&lt;br /&gt;உள்ளே நானும் அவனும். &lt;BR/&gt;&lt;br /&gt;அவன் முகம் மட்டும் &lt;BR/&gt;&lt;br /&gt;தெரிவதில்லை. &lt;BR/&gt;&lt;br /&gt;ஏனோ... அது ஏனோ..? &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;ராஜகுமாரன்..? &lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;கொஞ்சம் பந்தா&lt;BR/&gt;&lt;br /&gt;நிறைய பணிவு...&lt;BR/&gt;&lt;br /&gt;கொஞ்சம் சில்மிஷம்&lt;BR/&gt;&lt;br /&gt;நிறைய சின்சியர்... &lt;BR/&gt;&lt;br /&gt;கொஞ்சம் கேர்லெஸ்&lt;BR/&gt;&lt;br /&gt;நிறைய பொஸஸிவ்னெஸ்...&lt;BR/&gt;&lt;br /&gt;எங்கேடா இருக்கே&lt;BR/&gt;&lt;br /&gt;என் செல்லம்..?ஒஒ  &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;காதல்ங்கிறது? &lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;இதயத்துல ஹைட்ரஜன் பாம்&lt;BR/&gt;&lt;br /&gt;அடிவயித்துல சல்ஃப்யூரிக் ஆசிட்&lt;BR/&gt;&lt;br /&gt;மூச்சுல லோ&amp;ஆக்ஸிஜன்&lt;BR/&gt;&lt;br /&gt;கிறங்கடிக்கிற கெமிஸ்ட்ரிபா!&lt;BR/&gt;&lt;br /&gt;ஊ லலல்லா&lt;BR/&gt;&lt;br /&gt;உள்ளம் கேட்குமே மோர்!ஒஒ  &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;காதலர்களுக்கு..? &lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;சில காலம் சேர்ந்து&lt;BR/&gt;&lt;br /&gt;சில காலம் பிரிந்து &lt;BR/&gt;&lt;br /&gt;ஆயுசுக்கும் சொல்லிட்டேயிருங்க&lt;BR/&gt;&lt;br /&gt;ஐ லவ் யூ..!ஒஒ &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;அப்ளிகேஷன்ஸ்..? &lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;இவ்ளோ.... வந்திருக்கு! &lt;BR/&gt;&lt;br /&gt;எல்லாவற்றிற்கும்&lt;BR/&gt;&lt;br /&gt;நோஒ சொன்ன &lt;BR/&gt;&lt;br /&gt;இடியட் பியூட்டி நான்.ஒஒ&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;காதல்&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;என்னை &lt;BR/&gt;&lt;br /&gt;உடைப்பதற்காகவே&lt;BR/&gt;&lt;br /&gt;என் எதிரில்&lt;BR/&gt;&lt;br /&gt;சோம்பல் முறிப்பவள் நீ &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நீ யாருக்கோ செய்த&lt;BR/&gt;&lt;br /&gt;மௌன அஞ்சலியைப்&lt;BR/&gt;&lt;br /&gt;பார்த்ததும்...&lt;BR/&gt;&lt;br /&gt;எனக்கும்&lt;BR/&gt;&lt;br /&gt;செத்துவிடத் தோன்றியது&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நீ ஊதித் தந்த&lt;BR/&gt;&lt;br /&gt;பலூன் நான்.&lt;BR/&gt;&lt;br /&gt;எனக்குள் உன் காற்று&lt;BR/&gt;&lt;br /&gt;இருக்கும் வரை&lt;BR/&gt;&lt;br /&gt;காதல்&lt;BR/&gt;&lt;br /&gt;என்னை விளையாடிக் &lt;BR/&gt;&lt;br /&gt;கொண்டிருக்கும்.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நான்&lt;BR/&gt;&lt;br /&gt;உன்னைக் காதலிக்கிறேன்.&lt;BR/&gt;&lt;br /&gt;என்பதற்காக&lt;BR/&gt;&lt;br /&gt;நீயும் என்னைக்&lt;BR/&gt;&lt;br /&gt;காதலித்துவிடாதே!&lt;BR/&gt;&lt;br /&gt;என் கொடிய காதலை&lt;BR/&gt;&lt;br /&gt;உன் பிஞ்சு இதயத்தால்&lt;BR/&gt;&lt;br /&gt;தாங்க முடியாது &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;என்னை ஒரு&lt;BR/&gt;&lt;br /&gt;குடுகுடுப்பைக்காரனாய்&lt;BR/&gt;&lt;br /&gt;நினைத்துக்கொண்டு&lt;BR/&gt;&lt;br /&gt;ஓர் அதிகாலையில்&lt;BR/&gt;&lt;br /&gt;உன் வீட்டுமுன் நின்று&lt;BR/&gt;&lt;br /&gt;இந்த வீட்டில் ஒரு தேவதை&lt;BR/&gt;&lt;br /&gt;வாழ்கிறது&lt;BR/&gt;&lt;br /&gt;என்று கத்திவிட்டு&lt;BR/&gt;&lt;br /&gt;குடுகுடுவென&lt;BR/&gt;&lt;br /&gt;நான் ஓடிவந்திருக்கிறேன். &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;அடி, என்னை மறந்தவளே..!&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;செட்டியார் வீடு கட்ட&lt;BR/&gt;&lt;br /&gt;கொட்டிப் போட்ட&lt;BR/&gt;&lt;br /&gt;மண்ணுல &lt;BR/&gt;&lt;br /&gt;கோபுர வீடுகட்டி&lt;BR/&gt;&lt;br /&gt;கொஞ்சி விளையாண்டது&lt;BR/&gt;&lt;br /&gt;நினைவிருக்கா? &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;தெருவோரம் நின்ன மரம்&lt;BR/&gt;&lt;br /&gt;என் திண்ணையோரம்&lt;BR/&gt;&lt;br /&gt;நட்ட மரம் (மின்கம்பம்) &lt;BR/&gt;&lt;br /&gt;எப்படித்தான் எரியுதுன்னு &lt;BR/&gt;&lt;br /&gt;என்னைக் கேட்டியே, &lt;BR/&gt;&lt;br /&gt;நினைவிருக்கா? &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;வட்டிலில சோறுபோட்டு &lt;BR/&gt;&lt;br /&gt;வானத்து நிலா பார்த்து&lt;BR/&gt;&lt;br /&gt;ஒண்ணா உட்கார்ந்து &lt;BR/&gt;&lt;br /&gt;உருட்டித் தின்னமே&lt;BR/&gt;&lt;br /&gt;உனக்கது நினைவிருக்கா? &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;பள்ளிக்கூடம் போகயில&lt;BR/&gt;&lt;br /&gt;பாவி மழ பெய்யயில &lt;BR/&gt;&lt;br /&gt;ஓடிப் போய் மரத்தடியில் &lt;BR/&gt;&lt;br /&gt;ஒண்டியது &lt;BR/&gt;&lt;br /&gt;நினைவிருக்கா? &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;வீடு திரும்பயில&lt;BR/&gt;&lt;br /&gt;விட்ட மழ தொடரயில&lt;BR/&gt;&lt;br /&gt;உன் சந்தன முகத்துல&lt;BR/&gt;&lt;br /&gt;சாரல் படக்கூடாதுன்னு &lt;BR/&gt;&lt;br /&gt;என் சட்டையக் கழட்டித் &lt;BR/&gt;&lt;br /&gt;தந்தேனே நினைவிருக்கா? &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;விளையாட நீ வரல,&lt;BR/&gt;&lt;br /&gt;வீதியில காணவில்லே &lt;BR/&gt;&lt;br /&gt;உன் வீடுதேடி நான் &lt;BR/&gt;&lt;br /&gt;வந்தேன் &lt;BR/&gt;&lt;br /&gt;அந்த நாள்&lt;BR/&gt;&lt;br /&gt;நினைவிருக்கா? &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;பச்ச ஒலையில&lt;BR/&gt;&lt;br /&gt;பத்திரமா நீயிருந்த&lt;BR/&gt;&lt;br /&gt;பதினாறு வயசு வியாதி&lt;BR/&gt;&lt;br /&gt;பத்திக்கிச்சு நமக்குள்ள &lt;BR/&gt;&lt;br /&gt;பட்டப் படிப்பு படிச்சு வர&lt;BR/&gt;&lt;br /&gt;உன்னை&lt;BR/&gt;&lt;br /&gt;பஸ் ஏத்தி அனுப்பி&lt;BR/&gt;&lt;br /&gt;வெச்சேன் &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;பாவி மக உம் பெயரை &lt;BR/&gt;&lt;br /&gt;மனசுக்குள்ள செதுக்கி&lt;BR/&gt;&lt;br /&gt;வெச்சேன் &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;எல்லாமே மாறிப் போச்சு &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;என்னனென்னவோ&lt;BR/&gt;&lt;br /&gt;ஆகிப்போச்சு &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;எம் மகளும் உம் மகனும் &lt;BR/&gt;&lt;br /&gt;ஒண்ணா &lt;BR/&gt;&lt;br /&gt;விளையாடுதுங்க &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நாளைக்கு அதும்&lt;BR/&gt;&lt;br /&gt;பொழப்பு&lt;BR/&gt;&lt;br /&gt;நம்மப் போல ஆகணுமா?&lt;BR/&gt;&lt;br /&gt;நாங் கண்ட ஒரு கனவு &lt;BR/&gt;&lt;br /&gt;நாசமா போகணுமா? &lt;BR/&gt;&lt;br /&gt; - எடிசன் &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;ஜெய பாஸ்கரன் கவிதைகள்&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;துப்பாக்கித் தோட்டா&lt;BR/&gt;&lt;br /&gt;துளைத்த நிலையிலும்&lt;BR/&gt;&lt;br /&gt;தான் சொல்லவேண்டிய&lt;BR/&gt;&lt;br /&gt;அனைத்தையும்&lt;BR/&gt;&lt;br /&gt;தெளிவாகச் சொல்லிவிட்டு&lt;BR/&gt;&lt;br /&gt;உங்கள் கதாபாத்திரம்&lt;BR/&gt;&lt;br /&gt;சாகும்போது,&lt;BR/&gt;&lt;br /&gt;கூடவே சாகிறது&lt;BR/&gt;&lt;br /&gt;சினிமா! &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;திரையிட்ட&lt;BR/&gt;&lt;br /&gt;பதின்மூன்றாயிரம்&lt;BR/&gt;&lt;br /&gt;அடியைவிட&lt;BR/&gt;&lt;br /&gt;நன்றாக இருக்குமோ&lt;BR/&gt;&lt;br /&gt;என எண்ணத்&lt;BR/&gt;&lt;br /&gt;தோன்றுகிறது |&lt;BR/&gt;&lt;br /&gt;எடுத்து எடுத்து நீங்கள்&lt;BR/&gt;&lt;br /&gt;வெட்டி வீசிய&lt;BR/&gt;&lt;br /&gt;நாற்பதாயிரம் அடி! &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நீச்சல்குளத்தில்&lt;BR/&gt;&lt;br /&gt;நீச்சல் உடையில் நீராடி,&lt;BR/&gt;&lt;br /&gt;அதே உடையில்&lt;BR/&gt;&lt;br /&gt;நடுச்சாலையில் நடனமாடி,&lt;BR/&gt;&lt;br /&gt;பூங்காக்களில்&lt;BR/&gt;&lt;br /&gt;படுத்துருண்டபோதெல்லாம்&lt;BR/&gt;&lt;br /&gt;வராத வெட்கம்,&lt;BR/&gt;&lt;br /&gt;எங்கிருந்தோ வந்துவிடுகிறதே&lt;BR/&gt;&lt;br /&gt;உங்கள் கதாநாயகி&lt;BR/&gt;&lt;br /&gt;மணமகளாக மாறும்போது! &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;அயல்நாடுகளில்&lt;BR/&gt;&lt;br /&gt;நீங்கள்&lt;BR/&gt;&lt;br /&gt;ஆடிப் பாடும்போதெல்லாம்&lt;BR/&gt;&lt;br /&gt;அசையாமல் நின்றுபார்த்து,&lt;BR/&gt;&lt;br /&gt;அதிர்ச்சியுறுகிறார்கள்&lt;BR/&gt;&lt;br /&gt;அந்நாட்டு மக்கள்! &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;தான் காதலிக்க ஒரு பெண்&lt;BR/&gt;&lt;br /&gt;தன்னைக் காதலிக்க ஒருபெண்&lt;BR/&gt;&lt;br /&gt;பாசமாகத் தோளில் சுமக்க&lt;BR/&gt;&lt;br /&gt;ஒரு தங்கை&lt;BR/&gt;&lt;br /&gt;எனும் வகையில்,&lt;BR/&gt;&lt;br /&gt;குறைந்தபட்சம்&lt;BR/&gt;&lt;br /&gt;மூன்று பெண்களாவது&lt;BR/&gt;&lt;br /&gt;தேவைப்படுகிறார்கள் |&lt;BR/&gt;&lt;br /&gt;உங்களின் ஒரு&lt;BR/&gt;&lt;br /&gt;கதாநாயகனுக்கு! &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;வயது&lt;BR/&gt;&lt;br /&gt;ஒரு பிரச்னையே&lt;BR/&gt;&lt;br /&gt;இல்லை |&lt;BR/&gt;&lt;br /&gt;உங்களின்&lt;BR/&gt;&lt;br /&gt;கதாநாயகர்களுக்கு...&lt;BR/&gt;&lt;br /&gt;அது மட்டுமே &lt;BR/&gt;&lt;br /&gt;பிரச்னை&lt;BR/&gt;&lt;br /&gt;கதாநாயகிகளுக்கு! &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;திருட்டு&lt;BR/&gt;&lt;br /&gt;வி.சி.டி|க்காரர்கள்மீது&lt;BR/&gt;&lt;br /&gt;எனக்குக் கோபம்தான்...&lt;BR/&gt;&lt;br /&gt;எதைத் திருடுவது&lt;BR/&gt;&lt;br /&gt;என்கிற&lt;BR/&gt;&lt;br /&gt;விவஸ்தையில்லாதவர்கள்! &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;சொல்ல நினைத்த நியாயத்தை&lt;BR/&gt;&lt;br /&gt;நாலுவரி எழுதி, மேலே நகரவிட்டு,&lt;BR/&gt;&lt;br /&gt;அதைப் படிக்கவும் செய்தீர்களே...&lt;BR/&gt;&lt;br /&gt;அப்போதுதான்&lt;BR/&gt;&lt;br /&gt;மீண்டும் உறுதி செய்துகொண்டேன் |&lt;BR/&gt;&lt;br /&gt;அந்த இரண்டரை மணிநேரப் படத்தில்&lt;BR/&gt;&lt;br /&gt;நீங்கள்&lt;BR/&gt;&lt;br /&gt;எதையுமே சொல்லவில்லை என்பதை! &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;குழந்தைகள்&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;வேதனையும் வாழ்க்கையின்&lt;BR/&gt;&lt;br /&gt;ஒரு பகுதிதான் என்று&lt;BR/&gt;&lt;br /&gt;குழந்தைகளுக்குக் கற்பிக்காதீர்கள்,&lt;BR/&gt;&lt;br /&gt;அவர்களாவது ஆனந்தமான மனிதர்களாக&lt;BR/&gt;&lt;br /&gt;வளரும் வாய்ப்பை ஏன் பறிக்கிறீர்கள்?&lt;BR/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6869546-109784190777897328?l=sirippu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sirippu.blogspot.com/feeds/109784190777897328/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6869546&amp;postID=109784190777897328&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/109784190777897328'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/109784190777897328'/><link rel='alternate' type='text/html' href='http://sirippu.blogspot.com/2004/10/2.html' title='நான் ரசித்த கவிதைகள் 2'/><author><name>சீனு</name><uri>http://www.blogger.com/profile/00689017611297763002</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/TBC8PtIE2MI/AAAAAAAAAuI/Gqb5A8SEPb0/S220/fb.bmp'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6869546.post-109394507202525877</id><published>2004-08-31T15:07:00.000+05:30</published><updated>2007-09-14T00:36:53.643+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுவானவை'/><title type='text'>தயிர், மோர், வெண்ணைய்...</title><content type='html'>Source : எங்கேயோ படித்தது... &lt;br /&gt;&lt;br /&gt;பால், உடலுக்கு ஊட்டம் தருகின்ற அமுதம் என்றால் அதிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொருவிதமான பலனைத் தருகின்றன. இதில் நிறைய பேருக்குப் பிடித்தமான உணவு தயிர். &lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;பலர், தயிர் இல்லாமல் சாப்பிடுவதே இல்லை. ஓட்டல்களில் தயிர், சாப்பாட்டோ டு சேர்த்து தரப்படாமல், தனிவிலை கொடுத்து வாங்கிச் சாப்பிடும் பொருளாக வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் தயிர் சாப்பிடுவது என்பது கௌரவமான விஷயமாகிவிட்டது. &lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;பெருநகரங்களில் அதன் தேவையைச் சமாளிக் கும் அளவுக்குத் தயிர் உற்பத்தி இல்லை. இதனால் வெளியூர்களிலிருந்து கேன்களில் பார்சல் செய்யப்பட்ட தயிர் ரயில்களில் வந்து சேர்கிறது. நிறையப் பேர் தயிரை மொத்தமாக ஃபிரிஜ்ஜில் வைத்து, தேவைப்படும்போது எடுத்து அதே குளிர்ச்சியோடு சாதத்தில் கலந்து சாப்பிடுகிறார்கள். ஓட்டல்களிலும் தயிர், தயிர்சாதமெல்லாம் ஃபரிஜ்ஜில் வைத்துதான் சப்ளை செய்யப்படுகின்றன. &lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;தயிர், இந்தியர்களின் பாரம்பரிய உணவு கிடையாது. மோர்தான் நம் முன்னோர்களால் விரும்பிப் பருகப்பட்டது. சமீபகாலமாகத்தான் தயிர் பாப்புலர் உணவாகிவிட்டது. &lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;இயல்பாகவே ஜில்லென்று இருக்கும் தயிரை ஃபிரிஜ்ஜில் வைத்து இன்னும் குளுமையாக்கிச் சாப்பிடுவது வெயிலுக்கு ரொம்ப இதமானது என நிறையப் பேர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அது இல்லை... தொட்டுப் பார்க்கும்போது ஜில்லென்று இருந்தாலும் தயிர் நிஜமாகவே உடல் சூட்டைக் கிளப்பிவிடும். கெட்டியான தயிரைப் பார்த்தாலே பசி கிளர்ந்தெழும். யாரையும் சாப்பிடவைக்கும் இனிமையான சுவை கொண்டது அது. இந்த இரண்டு விஷயங்களைத் தவிர, தயிரில் நல்ல குணங்கள் எதுவும் கிடையாது. அதனால்தான் நான் என்னைச் சந்திப்பவர்களிடம் தயிரைத் தவிர்க்குமாறு அட்வைஸ் செய்கிறேன்! &lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;தயிர் சாப்பிட்டால் மலச்சிக்கல் வரும். உடலில் கொழுப்பைக் கூட்டி ஏகப்பட்ட உபாதைகளைக் கொடுக்கும். உடலின் எல்லா சுரப்பிகளையும் தாறுமாறாகச் செயல்பட வைத்து ஹார்மோன்களின் சுரப்பை அதிகமாக்கும். &lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;உடலில் ஏற்கெனவே எங்காவது அடிபட்டதாலோ, வேறு காரணங்களாலோ வீங்கியிருந்தால் அந்த வீக்கத்தை அதிகமாக்கும். ரத்தக்கசிவு நோய் வர வாய்ப்புண்டு. தூக்கத் தையும் கெடுக்கும். நேரங்கெட்ட நேரத்தில் தூக்கம் வரும்... வரவேண்டிய நேரத்தில் வராது! சிலருக்கு ஜுரத்தையும்கூடத் தயிர் பரிசாகத் தரும்! &lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;வாதத்தைக் குறைக்கும் அதே நேரத்தில் தயிர், பித்தத்தையும் கபத்தையும் அதிகமாக்கும். &lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;ஆயுர்வேதம் தயிரை எப்போதெல்லாம் சாப்பிடக் கூடாது என்று பெரிய பட்டியலே போட்டுக் கொடுத் திருக்கிறது. கண்டிப்பாகத் தயிரை இரவில் சாப்பிடக்கூடாது. பனி கொட்டும் புரட்டாசி, ஐப்பசி, மார்கழி மாதங்களிலும், கோடை துவங்கும் தை, மாசி, பங்குனி, சித்திரை மாதங்களிலும் சாப்பிடக்கூடாது. ரொம்ப ஜில்லென்றும் சாப்பாட்டில் சேர்த்துச் சாப்பிடக்கூடாது. சரியாக உறையாத அல்லது புளித்துப்போன தயிரையும் சாப்பிடக்கூடாது. கரண்டியால் வில்லை வில்லையாக வெட்டி எடுக்க முடியாதபடி இருக்கும் கொழ கொழ தயிரையும் சாப்பிடக்கூடாது. &lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நல்ல தயிரைக்கூட வெறுமனே சாப்பிடக்கூடாது. ஒரு கப் தயிரில் சில துளிகள் தேன், ஒரு சிட்டிகை நெய், அரை ஸ்பூன் சர்க்கரை, கொஞ்சம் நெல்லிக்காய் துண்டு, கொஞ்சமாக வேக வைத்த பாசிப்பயிறு இவற்றில் ஏதாவது ஒன்றைக் கலந்து சில நிமிடங்கள் வைத்திருந்து சாப்பிட்டால் பரவாயில்லை. தயிரின் மோசமான குணங்களை இவை ஓரளவுக்கு வடிகட்டிவிடும். &lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;இப்படி ஏதாவது ஒன்றைச் சேர்த்துச் சாப்பிட்டாலும்கூட தயிரைத் தினமும் சாப்பிடக்கூடாது என்கிறது ஆயுர்வேதம். இவ்வளவு குழப்பிக்கொண்டு அதைச் சாப்பிடுவதைவிடப் பேசாமல் சாப்பிடாமலே இருந்துவிடலாம்! &lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;தயிரோடு ஒப்பிடும்போது மோர் அமுதம். 'இந்திரனுக்குக்கூடக் கிடைக்காத அற்புதம்' என இதை வர்ணிக்கிறது ஆயுர்வேதம். வெறுமனே தயிரில் தண்ணீர் ஊற்றிவிட்டால் அது மோர் இல்லை. தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்துவிட்டு, எஞ்சியிருக்கும் தயிரில் சரிபங்கு தண்ணீரைச் சேர்த்து நன்கு கலக்கவேண்டும். &lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;மோர் எளிதாக ஜீரணமாகிற உணவு. சாப்பிட்ட பிறகு மோர் குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மூல நோய்க்கு மோர் பிரமாதமான மருந்து. வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறு களுக்கெல்லாம் மோர் சிறந்த மருந்து. &lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;மோர் குடித்தால் உடனே பசி எடுக்கும். வெயிலால் உடம்பு சூடாகி சிறுநீர் பாதை யில் எரிச்சல் உண்டானால் அதற்கும் மருந்து இதுதான். ரத்தசோகைக்கும் மோர் நல்லது! நம்மை அறியாமல் சாப்பிடும் மோசமான உணவுப் பொருட் கள் மூலம் உடலில் சேரும் விஷத்தை அகற்றும் வல்லமைகூட மோருக்கு உண்டு! &lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;ஆனால், சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும்போது மோர் சாப்பிடக்கூடாது. மோர் சாதமும் கூடாது! அந்த மாதிரி சமயத்தில் 'ஸ்பெஷல் மோர்' குடிக்கலாம். ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டுத் தாளித்து, அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, சீரகப் பொடியும் மஞ்சள் தூளும் சேர்த்து கொதிக்க விடவேண்டும். இந்தத் தண்ணீர் ஆறியதும் இதில் மோரைக் கலந்து குடிக்கலாம். (ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... மோரை நேரடியாகச் சூடு பண்ணக்கூடாது!) &lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;அடுத்தது வெண்ணெய்... பகவான் கிருஷ்ணரின் லீலைகளில் பிரதான மானது வெண்ணெய் திருடல்தானே! பகவானே ஆசைப்பட்டுத் திருடித் தின்றிருக்கிறார் என்றால் வெண்ணெய் எவ்வளவு விசேஷமான உணவு என்று தெரிந்து கொள்ளுங்கள்! &lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;வெண்ணெய், அதைச் சாப்பிடும் ஆண், பெண் இருபாலருக்குமே செக்ஸ் உணர்வைத் தூண்டிவிடும். பெண்களுக்குக் குழந்தைப்பேறு சக்தியை இது அதிகரிக்கிறது. வெண்ணெய் சாப்பிட்டால் உடல் மெருகேறும்... நல்ல கோதுமை நிறமும் தோலுக்கு வரும் வாய்ப்பு உண்டு. &lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;மலச்சிக்கலுக்கு வெண்ணெய் அருமையான இயற்கை மருந்து. தினந்தோறும் சாப்பாட்டுக்குமுன் வெண்ணெயை வெறுமனே கொஞ்சம் சாப்பிட்டால் அது பசியைத் தூண்டிவிடும்! &lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;கடைசியாக நெய்! &lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;குழந்தை முதல் முதியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் இது ஏற்றது. குறிப்பாகக் குழந்தைகள், நல்ல நிறம் பெறுவதற்கும் குரல் வளத்துக்கும் நுண்ணறிவு வளர்வதற் கும் நெய் தருகிறார்கள். &lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட ஒரு கம்ப்யூட்டரைப் போல மனிதர்களை மாற்றும் சக்தி நெய்க்கு உண்டு. புத்திசாலித் தனத்துக்கான உணவென்றே இதைச் சொல்லாம். பாடங்கள், கஷ்டமான சூத்திரங்களைப் புரிந்துகொள்ளும் சக்தி, புரிந்துகொண்டதை மறக்காமல் ஞாபகத்தில் சேர்த்துவைக்கும் சக்தி, ஞாபகத்தில் இருப்பதைத் தேவையான நேரத்தில் வரவழைத்துப் பயன்படுத்தும் சக்தி... இவை மூன்றையும் ஒருசேரத் தருவது நெய் மட்டும்தான். செரிமானத்தைத் தூண்டிவிடும் மருந்தாகவும் நெய் இருக்கிறது. கண் பார்வைக்கும் இது நல்லது! &lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;குடலில் அதிக அளவு அமிலம் சுரந்துவிட்டால் அதைச் சரிசெய்யும் மருந்தாக நெய் இருக்கிறது. இதனால் குடற்புண்கள் வராமல் தடுக்கிறது. நெய் சுலபத்தில் உடலில் கலந்து கரையக்கூடியது என்பதால் நிறைய மருந்துகளை நெய்யில் கலந்துதான் ஆயுர்வேத டாக்டர்கள் தருகிறார்கள்! &lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;'எல்லோருக்கும் நெய் தரலாமா? ஏற்கெனவே உடலில் அதிகக் கொழுப்பு சேர்ந்து அவதிப்படுகிறவர்களுக்கு நெய் மேலும் துன்பத்தை அல்லவா தரும்..?' என்ற கேள்வி எழக்கூடும்! &lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;ஆனால், இரண்டு விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்! உடலின் இயல்பான செயல்பாட்டுக்குக் கொஞ்சமாவது கொழுப்புச் சக்தி தேவை. சுத்தமாக, கொழுப்பே இல்லாத உணவு சாப்பிட்டால் சீக்கிரமே வயதான தோற்றம் வந்துவிடும். தோல் வறண்டு போய், நரம்புகள் தளர்ந்து இளம் கிழவர்கள் ஆகும் நிலை ஏற்பட்டுவிடும்! &lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;ஆயுர்வேதத்தில் எந்தெந்த நிலைமை யில் நெய் சாப்பிடக்கூடாது என்று இருக்கிறது. அதன்படி பார்த்தால் கொழுப்பு ஏற்கெனவே ஏகமாகச் சேர்ந்து, அதனால் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு நெய் சாப்பிடச் சொல்லி எந்த ஆயுர்வேத டாக்டரும் ஆலோசனை தரமாட்டார்கள். ஜீரண சக்தி நன்றாக இருக்கும்போதும் சளி போன்ற கபம் சம்பந்தமான நோய்கள் இல்லாதபோதும் மட்டுமே நெய் சாப்பிடுவது நல்லது. &lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;ஆயுர்வேத முறையில் தயாரிக்கப் பட்ட மூலிகை நெய்களும்கூட இப்போது விற்பனைக்கு வந்துவிட்டன. சாரஸ்வத கிருதம், பிரம்மி கிருதம் போன்றவை பள்ளிக் குழந்தைகளின் கல்வியைத் தூண்டவல்லது! (கிருதம் என்றால் மூலிகை நெய் என்று பொருள்.) &lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நெய்யில்கூட பசுவின் நெய்யையும் எருமைப்பால் நெய்யையும் கலப்படம் செய்யக்கூடாது. கலப்பட நெய் பொதுவாக முழுமையாகப் பலன் தராது! &lt;br /&gt;&lt;BR/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6869546-109394507202525877?l=sirippu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sirippu.blogspot.com/feeds/109394507202525877/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6869546&amp;postID=109394507202525877&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/109394507202525877'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/109394507202525877'/><link rel='alternate' type='text/html' href='http://sirippu.blogspot.com/2004/08/blog-post.html' title='தயிர், மோர், வெண்ணைய்...'/><author><name>சீனு</name><uri>http://www.blogger.com/profile/00689017611297763002</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/TBC8PtIE2MI/AAAAAAAAAuI/Gqb5A8SEPb0/S220/fb.bmp'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6869546.post-108919149851704116</id><published>2004-07-07T14:23:00.000+05:30</published><updated>2007-09-14T00:35:05.190+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>நான் ரசித்த கவிதைகள்</title><content type='html'>Source : பலவற்றின் தொகுப்பு (சத்தியமா நான் இல்லீங்கோ...)&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;கந்தையானாலும்&lt;BR/&gt;&lt;br /&gt;கசக்கிக்கட்டு&lt;BR/&gt;&lt;br /&gt;சரிதான்.&lt;BR/&gt;&lt;br /&gt;அது காயும்வரை&lt;BR/&gt;&lt;br /&gt;எதைக் கட்டுவது?&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;பயணம்&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;ஒவ்வொரு&lt;BR/&gt;&lt;br /&gt;இரவு நேரப் பயணத்திலும்&lt;BR/&gt;&lt;br /&gt;பேருந்தோ&lt;BR/&gt;&lt;br /&gt;இரயிலோ&lt;BR/&gt;&lt;br /&gt;யாரோ ஒருவன்&lt;BR/&gt;&lt;br /&gt;தூக்கம் இழக்கிறான்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;யாரோ ஒருவன்&lt;BR/&gt;&lt;br /&gt;பட்டினி கிடக்கிறான்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;யாரோ ஒருவன்&lt;BR/&gt;&lt;br /&gt;எதையோ&lt;BR/&gt;&lt;br /&gt;பறி கொடுத்துத்&lt;BR/&gt;&lt;br /&gt;தவிக்கிறான்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;யாரோ ஒருவன்&lt;BR/&gt;&lt;br /&gt;இடம் மாறி&lt;BR/&gt;&lt;br /&gt;இறங்கித் தொலைக்கிறான்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;யாரோ ஒருத்தி&lt;BR/&gt;&lt;br /&gt;கணவனுக்குத்&lt;BR/&gt;&lt;br /&gt;துரோகம் இழைக்கிறாள்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;மணமகளாய்&lt;BR/&gt;&lt;br /&gt;மாப்பிள்ளையுடன்&lt;BR/&gt;&lt;br /&gt;மகளை&lt;BR/&gt;&lt;br /&gt;வழியனுப்பி&lt;BR/&gt;&lt;br /&gt;வீடு வந்த அம்மாவின்&lt;BR/&gt;&lt;br /&gt;சுருக்குப் பைக்குள்&lt;BR/&gt;&lt;br /&gt;சுருங்கிக் கிடக்கின்றன&lt;BR/&gt;&lt;br /&gt;மகளின்&lt;BR/&gt;&lt;br /&gt;காதல் கடிதங்கள்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;காமம்&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;யாவரும்&lt;BR/&gt;&lt;br /&gt;வந்து சேரவேண்டிய புள்ளி&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;யாவரும்&lt;BR/&gt;&lt;br /&gt;சுற்றிச் சுழலும் அச்சு&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;யாவரும்&lt;BR/&gt;&lt;br /&gt;நீந்திக் கடக்காத சாகரம்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;யாவரும்&lt;BR/&gt;&lt;br /&gt;இளமையைத் தொலைத்த மணல்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;யாவரும்&lt;BR/&gt;&lt;br /&gt;எண்ணித் துணிந்த கருமம்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;யாவரும்&lt;BR/&gt;&lt;br /&gt;தாயம் உருட்டிய கட்டம்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;யாவரும்&lt;BR/&gt;&lt;br /&gt;தலை குனிந்து இரந்த யாசகம்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;யாவரும்&lt;BR/&gt;&lt;br /&gt;உயிர்த்திருக்கப் பருகிய நஞ்சு.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;அவன்&lt;BR/&gt;&lt;br /&gt;மனைவியைத் துறந்து வந்தாள்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;அனள்&lt;BR/&gt;&lt;br /&gt;கணவனைத் துறந்து வந்தாள்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;இருவரும் வாழ&lt;BR/&gt;&lt;br /&gt;போதிய இடமிருக்கிறது&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;இருவருக்கும் சேர்த்தே&lt;BR/&gt;&lt;br /&gt;கனிகள் விளைகின்றன&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;இருவருக்கும் பொதுவாக&lt;BR/&gt;&lt;br /&gt;பொழுது புலர்கிறது&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;பொத்திக் கொள்க&lt;BR/&gt;&lt;br /&gt;தூற்றுமொழி தூற்றும்&lt;BR/&gt;&lt;br /&gt;உமது நற்ற வாயை&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;'வேண்டவே வேண்டாம்' என்பாள்&lt;BR/&gt;&lt;br /&gt;'மாட்டவே மாட்டேன்' என்பாள்&lt;BR/&gt;&lt;br /&gt;'ஆகவே ஆகாது' என்பாள்&lt;BR/&gt;&lt;br /&gt;'முடியவே முடியாது' என்பாள்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;கடும் எதிர்ப்பால்&lt;BR/&gt;&lt;br /&gt;அடம் பிடிப்பாள்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;கடைசியில் எண்ணச் செய்வாள்&lt;BR/&gt;&lt;br /&gt;இவளா வேண்டாம் என்றவள்?&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;உனக்கும் எனக்கும் இடையில்&lt;BR/&gt;&lt;br /&gt;பொய்யறு புன்னகை&lt;BR/&gt;&lt;br /&gt;சதா&lt;BR/&gt;&lt;br /&gt;சிந்திக்கொண்டேயிருக்கிறது&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;உன் மனதுக்கும் தெரியும்&lt;BR/&gt;&lt;br /&gt;என் மனதுக்கும் தெரியும்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நமக்குள் ஒரு&lt;BR/&gt;&lt;br /&gt;நாள்&lt;BR/&gt;&lt;br /&gt;மெய்யுறு புணர்ச்சி&lt;BR/&gt;&lt;br /&gt;நிகழத்தான் போகிறது&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நமது புன்னகை&lt;BR/&gt;&lt;br /&gt;அத்தனை அர்த்தத்துடன்&lt;BR/&gt;&lt;br /&gt;உதிக்கிறது&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;பொருட்பெண்டிரக்&lt;BR/&gt;&lt;br /&gt;கைது செய்யும் காவலர்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;அவள்&lt;BR/&gt;&lt;br /&gt;அருட்பார்வையை இரப்பர்&lt;BR/&gt;&lt;br /&gt;அய்யாவுக்குத் தெரியாமல்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நாளைக்கு இது&lt;BR/&gt;&lt;br /&gt;வேண்டுமென்ற&lt;BR/&gt;&lt;br /&gt;வேட்கை&lt;BR/&gt;&lt;br /&gt;வாழ்க்கையை&lt;BR/&gt;&lt;br /&gt;அப்படியே வாழச் சொல்கிறது&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;எனக்கு&lt;BR/&gt;&lt;br /&gt;சங்கீதம் தெரியாது&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;பாடும் குமரியர் பாவனைகள்&lt;BR/&gt;&lt;br /&gt;எனக்குள் எழுப்பாத இசையா&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;கல்யாணா ரிசப்ஷன்&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;யார் யாரோ யார் யாரோ&lt;BR/&gt;&lt;br /&gt;வருவார்கள் போவார்கள்&lt;BR/&gt;&lt;br /&gt;வாயால் புன்னகைப்பார்கள்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;பரிசென்று பாக்கெட்டுகள் குவியும்&lt;BR/&gt;&lt;br /&gt;பரும்பாலும் இஸ்திரிப் பெட்டி&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;மாலையில் ஜிகினா கழுத்தறுக்க&lt;BR/&gt;&lt;br /&gt;மேளசப்தம்&lt;BR/&gt;&lt;br /&gt;மண்டைக்குள் இடிக்கும்&lt;BR/&gt;&lt;br /&gt;உடம்பெல்லாம் எரியும்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;உள்ளங்கை ஈரமாகும்&lt;BR/&gt;&lt;br /&gt;கால்கள் பூட்சுக்குள்&lt;BR/&gt;&lt;br /&gt;காற்றுக்காய்த் தவிக்கும்&lt;BR/&gt;&lt;br /&gt;கெடிகாரம் நகராது&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;அத்தனை கண்களின்&lt;BR/&gt;&lt;br /&gt;அவஸ்தை தரும் பார்வை வேறு&lt;BR/&gt;&lt;br /&gt;இத்தனைக்கும் நடுவில்&lt;BR/&gt;&lt;br /&gt;மகத்தான ஆறுதலாய்&lt;BR/&gt;&lt;br /&gt;என்னருகில், மிக அருகில்&lt;BR/&gt;&lt;br /&gt;உன்&lt;BR/&gt;&lt;br /&gt;வெள்ளை விரல் நுனியில்&lt;BR/&gt;&lt;br /&gt;மருதாணி.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt; - ம. பூரணி&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;பேருந்து.&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நிறுத்தத்தில்&lt;BR/&gt;&lt;br /&gt;நிற்காமல் போகும்&lt;BR/&gt;&lt;br /&gt;பேருந்தைத்&lt;BR/&gt;&lt;br /&gt;திட்டுவதும்&lt;BR/&gt;&lt;br /&gt;எல்லா நிறுத்தத்திலும்&lt;BR/&gt;&lt;br /&gt;நின்று நின்று போகும்&lt;BR/&gt;&lt;br /&gt;பேருந்தைத்&lt;BR/&gt;&lt;br /&gt;திட்டுவதும்&lt;BR/&gt;&lt;br /&gt;பயணியர்க்கே வாய்ந்தது&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;பெண்கள் / ஆண்கள்&lt;BR/&gt;&lt;br /&gt;புகை பிடிக்காதீர்&lt;BR/&gt;&lt;br /&gt;படிகளில் பயணம் செய்யாதீர்&lt;BR/&gt;&lt;br /&gt;திருக்குறள்&lt;BR/&gt;&lt;br /&gt;வள்ளுவர் புகைப்படம்&lt;BR/&gt;&lt;br /&gt;ஜன்னலில் கை நீட்டாதீர்&lt;BR/&gt;&lt;br /&gt;எதையும் அறியாது&lt;BR/&gt;&lt;br /&gt;பயணம் செல்வர்&lt;BR/&gt;&lt;br /&gt;கல்லூரி மாணவர்!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;நெரிசல் பேருந்தில்&lt;BR/&gt;&lt;br /&gt;தொடை இடித்து மார்பு நசுங்க&lt;BR/&gt;&lt;br /&gt;தோள் பையுடன் ஏறினாள்&lt;BR/&gt;&lt;br /&gt;அய்ந்தரை மணிப் பெண்.&lt;BR/&gt;&lt;br /&gt;அக்குள் நாற்றங்களைச் சுவாசித்து&lt;BR/&gt;&lt;br /&gt;மேல்கம்பியை ஊன்றுகோலாய்த் தாங்கி&lt;BR/&gt;&lt;br /&gt;மேடுபள்ளங்களில் குலுங்கி&lt;BR/&gt;&lt;br /&gt;வியர்வைக் குளியலில் நனைந்து&lt;BR/&gt;&lt;br /&gt;மனித மூட்டைக்குள் திணறி&lt;BR/&gt;&lt;br /&gt;பெருமூச்சோடு இறங்கி நடந்தாள்&lt;BR/&gt;&lt;br /&gt;பயணச் சீட்டின் பின்புறம் எழுதிய&lt;BR/&gt;&lt;br /&gt;மீதிச் சில்லறையை மறந்தவாறு!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;அமரர் ஊர்தி விபத்து.&lt;BR/&gt;&lt;br /&gt;ஜன்னல் வ்ழியே&lt;BR/&gt;&lt;br /&gt;எட்டிப் பார்த்தது பிணம்&lt;BR/&gt;&lt;br /&gt;இன்னொரு பிணத்தை!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;யாரோ எடுத்த வாந்திமேல்&lt;BR/&gt;&lt;br /&gt;மணல் தூவப்பட்டதில்&lt;BR/&gt;&lt;br /&gt;நெரிசலிலும்&lt;BR/&gt;&lt;br /&gt;காலியாகவே இருந்தது&lt;BR/&gt;&lt;br /&gt;ஓர் இருக்கை!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;வார இதழ் படித்தவாறு&lt;BR/&gt;&lt;br /&gt;பயணம் போகும் பெண்ணுக்கு&lt;BR/&gt;&lt;br /&gt;எப்படித் தெரிகிறதோ,&lt;BR/&gt;&lt;br /&gt;அவள் இறங்கும் நிறுத்தம்.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;ஒரே குரல்...&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR/&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;இடிந்து கிடக்கின்றன&lt;BR/&gt;&lt;br /&gt;மசூதிகள்...&lt;BR/&gt;&lt;br /&gt;இடிபாடுகளின்&lt;BR/&gt;&lt;br /&gt;உள்ளிருந்து&lt;BR/&gt;&lt;br /&gt;எட்டிப்பார்க்கிறான்&lt;BR/&gt;&lt;br /&gt;இறைவன்!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;எரிந்து கிடக்கின்றன&lt;BR/&gt;&lt;br /&gt;தேவாலயங்கள்...&lt;BR/&gt;&lt;br /&gt;சாம்பல் குவியலில்&lt;BR/&gt;&lt;br /&gt;மெல்ல அசைகிறது&lt;BR/&gt;&lt;br /&gt;கர்த்தரின் தலை!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;காயம்பட்டு கிடக்கின்றன&lt;BR/&gt;&lt;br /&gt;கோவில்கள்...&lt;BR/&gt;&lt;br /&gt;காதுகளைப் பொத்தியபடி&lt;BR/&gt;&lt;br /&gt;கண்திறந்து பார்க்கிறான்&lt;BR/&gt;&lt;br /&gt;கடவுள்!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;வேடிக்கை பார்த்துக்&lt;BR/&gt;&lt;br /&gt;கொண்டிருக்கும்&lt;BR/&gt;&lt;br /&gt;கூட்டத்தை நோக்கி&lt;BR/&gt;&lt;br /&gt;மூவரும் கேட்கிறார்கள்&lt;BR/&gt;&lt;br /&gt;ஒரு கேள்வி...&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;"உங்களில் யாராவது&lt;BR/&gt;&lt;br /&gt;ஒரு மனிதன் இருந்தால்&lt;BR/&gt;&lt;br /&gt;வரச் சொல்லுங்கள் - &lt;BR/&gt;&lt;br /&gt;ஒன்றாக நாங்கள்&lt;BR/&gt;&lt;br /&gt;உயிர்த்தெழுகிறோம்!"&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt; - மு. மேத்தா&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;அமெரிக்காவில்...&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;அம்மா இங்கே&lt;BR/&gt;&lt;br /&gt;அசலான நெல்லூர்&lt;BR/&gt;&lt;br /&gt;அரிசி கிடைக்கிறது&lt;BR/&gt;&lt;br /&gt;டாலர் அதிகமில்லை&lt;BR/&gt;&lt;br /&gt;வடிப்பது சுலபம்&lt;BR/&gt;&lt;br /&gt;மைக்ரோவேவ் அடுப்பில்&lt;BR/&gt;&lt;br /&gt;வெந்து முடிக்க&lt;BR/&gt;&lt;br /&gt;ஐந்தே நிமிடங்கள்&lt;BR/&gt;&lt;br /&gt;கஞ்சி வடிக்கும் &lt;BR/&gt;&lt;br /&gt;கஷ்டங்கள் இல்லை&lt;BR/&gt;&lt;br /&gt;கரிப்பிசுக்கு&lt;BR/&gt;&lt;br /&gt;கல்நெல்லில்லை&lt;BR/&gt;&lt;br /&gt;ஆனால் ஏனோ&lt;BR/&gt;&lt;br /&gt;இந்திய அடுப்பில்&lt;BR/&gt;&lt;br /&gt;அழுதுகொண்டு தினமும்&lt;BR/&gt;&lt;br /&gt;அரைக் குழைசலாய்&lt;BR/&gt;&lt;br /&gt;நீ வடித்த ஐ ஆர் எட்டின்&lt;BR/&gt;&lt;br /&gt;சுவைகூட இல்லை!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt; - வெ. அனந்தநாராயனன்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;குழந்தை&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;இதம் வேண்டி&lt;BR/&gt;&lt;br /&gt;என் கைகோர்த்து&lt;BR/&gt;&lt;br /&gt;உறங்கும் குழந்தையின்&lt;BR/&gt;&lt;br /&gt;கைகள்&lt;BR/&gt;&lt;br /&gt;நம்பிக்கொண்டிருக்கின்றன&lt;BR/&gt;&lt;br /&gt;கனவில் விரட்டும்&lt;BR/&gt;&lt;br /&gt;பிசாசுகளிடமிருந்தும்&lt;BR/&gt;&lt;br /&gt;புலிகளிடமிருந்தும்&lt;BR/&gt;&lt;br /&gt;காப்பாற்றித் தருவேன் என&lt;BR/&gt;&lt;br /&gt;நள்ளிரவில் துழாவும்&lt;BR/&gt;&lt;br /&gt;குழந்தைக்கு தட்டுப்படுகிறது&lt;BR/&gt;&lt;br /&gt;கசங்கிய படுக்கை விரிப்பு&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;காலம்&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;பாட்டிக்கு மண்குடம்&lt;BR/&gt;&lt;br /&gt;அம்மாவுக்கு பித்தளைப் பானை&lt;BR/&gt;&lt;br /&gt;எனக்கோ பிளாஸ்டிக் குடம்&lt;BR/&gt;&lt;br /&gt;மகளுக்கு வாய்த்திருக்கிறது&lt;BR/&gt;&lt;br /&gt;வாட்டர் பாக்கெட்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;வாழ்க்கை&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;தெருமுனையிலேயே&lt;BR/&gt;&lt;br /&gt;ஒதுங்கிக் கொள்வாளாம்&lt;BR/&gt;&lt;br /&gt;பெரியாயி கிழவி&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;வீட்டுக் கொள்ளைவரை&lt;BR/&gt;&lt;br /&gt;அனுமதித்திருந்தாள்&lt;BR/&gt;&lt;br /&gt;லட்சுமி பாட்டி&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;பாத்திரம் தேய்க்க&lt;BR/&gt;&lt;br /&gt;துணி துவைக்க&lt;BR/&gt;&lt;br /&gt;முற்றம் வரை&lt;BR/&gt;&lt;br /&gt;நடமாடவிட்டாள் அம்மா&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;வீட்டுச் சாவி தந்து&lt;BR/&gt;&lt;br /&gt;விரைகிறேன் நான்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;வழிக்கு வரவைத்து &lt;BR/&gt;&lt;br /&gt;விடுகிறது&lt;BR/&gt;&lt;br /&gt;வாழ்க்கை&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;படிப்பு&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;புத்தக மூட்டை&lt;BR/&gt;&lt;br /&gt;உணவுப் பைகளெல்லாம்&lt;BR/&gt;&lt;br /&gt;வசதியாக இடம்பிடித்திருக்க&lt;BR/&gt;&lt;br /&gt;தொங்கிக்கொண்டே&lt;BR/&gt;&lt;br /&gt;செல்கின்றன குழந்தைகள்&lt;BR/&gt;&lt;br /&gt;எல்லா ஆட்டோ க்களிலும்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;விபத்து&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;விபத்து நடந்த இடத்தை&lt;BR/&gt;&lt;br /&gt;கண நேர தாமதமின்றி&lt;BR/&gt;&lt;br /&gt;கடக்கிறேன்&lt;BR/&gt;&lt;br /&gt;பூர்வீக வீட்டை&lt;BR/&gt;&lt;br /&gt;ஒரு சொட்டு கண்ணீரின்றி&lt;BR/&gt;&lt;br /&gt;காலி செய்தேன்&lt;BR/&gt;&lt;br /&gt;குழந்தைகளின் ஆர்ப்பரிப்பை&lt;BR/&gt;&lt;br /&gt;கூச்சலென்று&lt;BR/&gt;&lt;br /&gt;புறந்தள்ளி நடக்கிறேன்&lt;BR/&gt;&lt;br /&gt;செய்திகளில் தெறிக்கும்&lt;BR/&gt;&lt;br /&gt;ரத்தம் பார்த்தும்&lt;BR/&gt;&lt;br /&gt;சாப்பாட்டைத் தொடர்கிறேன்&lt;BR/&gt;&lt;br /&gt;தெரிந்து கொண்டிருப்பீர்கள்&lt;BR/&gt;&lt;br /&gt;கண் விழித்ததும்&lt;BR/&gt;&lt;br /&gt;தொட்டிச் செடிகளுக்கு&lt;BR/&gt;&lt;br /&gt;நீரூற்றும்&lt;BR/&gt;&lt;br /&gt;சராசரி நானென்று&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;திருவிழா&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;திருவிழாவின் சந்தோஷத்தை&lt;BR/&gt;&lt;br /&gt;காற்றடைத்த பலூனாக்கி&lt;BR/&gt;&lt;br /&gt;கையசைத்தவாறே&lt;BR/&gt;&lt;br /&gt;திரும்புகிறார்கள் குழந்தைகள்&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;விடியலே...விடியலே!&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;சைதாப்பேட்ட சரோசாக்கு&lt;BR/&gt;&lt;br /&gt;கோழி கூவியும் விடியலே&lt;BR/&gt;&lt;br /&gt;சரக்கடிச்ச மச்சானுக்கு&lt;BR/&gt;&lt;br /&gt;மப்பு இன்னும் தெளியலே&lt;BR/&gt;&lt;br /&gt;சிட்டி பஸ்ஸு இடிச்சதுல&lt;BR/&gt;&lt;br /&gt;சின்னசன் காலு வெளங்கலே&lt;BR/&gt;&lt;br /&gt;இஸ்கூலு போன மக&lt;BR/&gt;&lt;br /&gt;எங்க போச்சோ திரும்பல&lt;BR/&gt;&lt;br /&gt;எவ்ளோ நேரம் காத்திருந்தும்&lt;BR/&gt;&lt;br /&gt;மெட்ரோ லாரி வரவில்லே&lt;BR/&gt;&lt;br /&gt;கட்டட வேல போனாக்க&lt;BR/&gt;&lt;br /&gt;மேஸ்திரி கண்ணு சரியில்லே&lt;BR/&gt;&lt;br /&gt;மீட்டர்வட்டி மின்னல்வட்டி&lt;BR/&gt;&lt;br /&gt;சேட்டு தொல்ல தாங்கல&lt;BR/&gt;&lt;br /&gt;ஒழச்சுக் கொட்டுற புருஷனா&lt;BR/&gt;&lt;br /&gt;சாமி கிட்ட வாங்கல&lt;BR/&gt;&lt;br /&gt;காதல் சொன்ன பால்பாண்டி&lt;BR/&gt;&lt;br /&gt;மூஞ்சி இன்னும் மறக்கலே&lt;BR/&gt;&lt;br /&gt;சைதாப்பேட்ட சரோசாக்கு&lt;BR/&gt;&lt;br /&gt;கோழி கூவியும் விடியலே.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;தூங்காதே தம்பி தூங்காதே...&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;தொங்காதே...பஸ்ல தொங்காதே&lt;BR/&gt;&lt;br /&gt;நீ தொங்கினாலிம் ஃபிகரைப் பார்த்து மங்காதே&lt;BR/&gt;&lt;br /&gt;படிக்கட்டில் தொங்கியவன் பல்லை இழந்தான்&lt;BR/&gt;&lt;br /&gt;ஜன்னல் கம்பியில் தொங்கியவன் காலை இழந்தான்&lt;BR/&gt;&lt;br /&gt;ஃபுட் போர்டில் தொங்கியவன் கையை இழந்தான்&lt;BR/&gt;&lt;br /&gt;இப்படி பொருப்புள்ள இளைஞர்கள் சாவதினால்&lt;BR/&gt;&lt;br /&gt;நம்மை நம்பி வந்த ஃபிகரு எல்லாம் ஏங்குதப்பா!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;முத்தம்&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;ஒரு&lt;BR/&gt;&lt;br /&gt;விளக்கேற்றுவதுதான்&lt;BR/&gt;&lt;br /&gt;முத்தம்.&lt;BR/&gt;&lt;br /&gt;ஆனால்...&lt;BR/&gt;&lt;br /&gt;விளக்கைப் போல&lt;BR/&gt;&lt;br /&gt;சட்டென்று&lt;BR/&gt;&lt;br /&gt;ஊதியணைக்க முடியாது.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;கொடுக்கும் முத்தத்தைவிட&lt;BR/&gt;&lt;br /&gt;லேசானது&lt;BR/&gt;&lt;br /&gt;வாங்கும் முத்தம்&lt;BR/&gt;&lt;br /&gt;ஆனால்...&lt;BR/&gt;&lt;br /&gt;லேசாக&lt;BR/&gt;&lt;br /&gt;வாங்கிவிட முடியாது.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt; - பழநிபாரதி&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;மறதி&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;கற்புக்கரசி&lt;BR/&gt;&lt;br /&gt;கண்ணகி, சீதை,&lt;BR/&gt;&lt;br /&gt;நளாயினி&lt;BR/&gt;&lt;br /&gt;பெயரெல்லாம்&lt;BR/&gt;&lt;br /&gt;நினைவில் நிற்கிறது!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;கற்றுக்கொடுத்த&lt;BR/&gt;&lt;br /&gt;தமிழ் ஆசிரியை&lt;BR/&gt;&lt;br /&gt;பெயர்தான்&lt;BR/&gt;&lt;br /&gt;மறந்துவிட்டது!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;கால காலமாய்&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;காலிலே சலங்கை பூட்டி&lt;BR/&gt;&lt;br /&gt;கோவிலிலே ஆடவிட்டீர்கள்!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;முதுகிலே சூடுவைத்து&lt;BR/&gt;&lt;br /&gt;அந்தப்புரத்திற்குள்&lt;BR/&gt;&lt;br /&gt;அனுப்பினீர்கள்!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;உப்பில்லாத வ்ணவு கொடுத்து&lt;BR/&gt;&lt;br /&gt;மூலையிலே அமர்த்தினீர்கள்!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;சந்தேகம் வந்தபோதெல்லாம்&lt;BR/&gt;&lt;br /&gt;நெருப்பிலே இறக்கினீர்கள்!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;இப்போது...&lt;BR/&gt;&lt;br /&gt;வேலைக்கு அனுப்பிவிட்டு&lt;BR/&gt;&lt;br /&gt;வேவு பார்க்கிறீர்கள்!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;பல்லவி&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;குடிப்பதற்கு தண்ணீர் தேடி&lt;BR/&gt;&lt;br /&gt;இரவெல்லாம் கண்விழித்து&lt;BR/&gt;&lt;br /&gt;வீதி வீதியாய்&lt;BR/&gt;&lt;br /&gt;குடங்களோடு அலைந்தோம்...&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;எங்கள் துயரம் தீர்க்க&lt;BR/&gt;&lt;br /&gt;எம்.எல்.ஏ-வை தேடினோம்!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;தொலைபேசியில்&lt;BR/&gt;&lt;br /&gt;எப்போது கேட்டாலும்&lt;BR/&gt;&lt;br /&gt;கிடைத்த பதில்..&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;"தூங்குகிறார்..."&lt;BR/&gt;&lt;br /&gt;"குளித்துக்கொண்டிருக்கிறார்"&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;நன்றி&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;பேருந்து நெரிசலில்&lt;BR/&gt;&lt;br /&gt;சிக்கித் தவித்த&lt;BR/&gt;&lt;br /&gt;அந்த தாயிடமிருந்து&lt;BR/&gt;&lt;br /&gt;குழந்தையை வாங்கினேன்.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;இறங்கிச் செல்கையில்&lt;BR/&gt;&lt;br /&gt;நன்றியோடு பார்த்தாள்...&lt;BR/&gt;&lt;br /&gt;கைப்பிள்ளையின்&lt;BR/&gt;&lt;br /&gt;கால் கொலுசை தடவியபடி!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;அவதாரம்&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;வேலு நாச்சியாராய்&lt;BR/&gt;&lt;br /&gt;குதிரை மீது ஏறிவந்தேன்.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;இராணி மஙகம்மாளாய்&lt;BR/&gt;&lt;br /&gt;வீரவாள் சுழற்றினேன்.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;ஜான்சி ராணியாய்&lt;BR/&gt;&lt;br /&gt;எதிரிகளை பந்தாடினேன்.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;குக்கர் சத்தம் கேட்டது&lt;BR/&gt;&lt;br /&gt;சமையலறைக்குள் ஓடினேன்!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;நீ?&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;தந்தையை,&lt;BR/&gt;&lt;br /&gt;கணவனை,&lt;BR/&gt;&lt;br /&gt;சகோதரனை,&lt;BR/&gt;&lt;br /&gt;தன் சிறுவயது மகனை,&lt;BR/&gt;&lt;br /&gt;போர்க்களம் அனுப்பிய&lt;BR/&gt;&lt;br /&gt;புறநானூற்றின்&lt;BR/&gt;&lt;br /&gt;வீரத்தாயே...!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;எல்லோரையும் அனுப்பிய&lt;BR/&gt;&lt;br /&gt;ந்ண ஏன் போகவில்லை?&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;ஜிலீர்...&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;ஆசிரியராகும் கனவு&lt;BR/&gt;&lt;br /&gt;உடைந்து நொறுங்கியது!&lt;BR/&gt;&lt;br /&gt;அரசு மது பாட்டில்களை&lt;BR/&gt;&lt;br /&gt;அடுக்கி வைக்கும் வேலையில்...&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;அன்பு&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;அன்பு &lt;BR/&gt;&lt;br /&gt;என்ற தலைப்பில்&lt;BR/&gt;&lt;br /&gt;மிகச் சிரிய&lt;BR/&gt;&lt;br /&gt;கவிதை&lt;BR/&gt;&lt;br /&gt;கேட்டார்கள்...&lt;BR/&gt;&lt;br /&gt;"அம்மா"&lt;BR/&gt;&lt;br /&gt;என்றேன் உடனே...&lt;BR/&gt;&lt;br /&gt;கேட்டது அம்மாவாக&lt;BR/&gt;&lt;br /&gt;இருந்திருந்தால்&lt;BR/&gt;&lt;br /&gt;இன்னும் சிரியதாய்&lt;BR/&gt;&lt;br /&gt;சொல்லியிருப்பேன்&lt;BR/&gt;&lt;br /&gt;"நீ"&lt;BR/&gt;&lt;br /&gt;என்று...&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;/B&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;நினைவு&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;குழந்தையோடு கொஞ்சிக்&lt;BR/&gt;&lt;br /&gt;கொண்டும்&lt;BR/&gt;&lt;br /&gt;மனைவியோடு சந்தோஷமாய்&lt;BR/&gt;&lt;br /&gt;பேசிக்கொண்டிருக்கும்&lt;BR/&gt;&lt;br /&gt;மாலைப்பொழுதுகளில்&lt;BR/&gt;&lt;br /&gt;ந்஢னைவுக்கு வந்து&lt;BR/&gt;&lt;br /&gt;உருத்துவாள்&lt;BR/&gt;&lt;br /&gt;முதன்முதலில் பெண் பார்த்து&lt;BR/&gt;&lt;br /&gt;இன்னும் திருமணமாகாத&lt;BR/&gt;&lt;br /&gt;அந்தப் பெண்!&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;நான்&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;அம்மாவிற்கு மகனாய்&lt;BR/&gt;&lt;br /&gt;அப்பாவிற்கு வாரிசாய்&lt;BR/&gt;&lt;br /&gt;அண்ணனுக்கு அடிபணியும்&lt;BR/&gt;&lt;br /&gt;தம்பியாய்&lt;BR/&gt;&lt;br /&gt;நண்பர்களுக்கு&lt;BR/&gt;&lt;br /&gt;நன்றியுள்ளவனாய்&lt;BR/&gt;&lt;br /&gt;காதலிக்கும்போது&lt;BR/&gt;&lt;br /&gt;காதலனாய்&lt;BR/&gt;&lt;br /&gt;சிரிப்பவர்களுடன் சிரித்து&lt;BR/&gt;&lt;br /&gt;அழுபவர்களுடன் அழுது...&lt;BR/&gt;&lt;br /&gt;எப்பொழுது,&lt;BR/&gt;&lt;br /&gt;எங்கே,&lt;BR/&gt;&lt;br /&gt;எது நான்?&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;காத்திருந்து காத்திருந்து &lt;BR/&gt;&lt;br /&gt;சோர்கையில்&lt;BR/&gt;&lt;br /&gt;நீ வருவாய்&lt;BR/&gt;&lt;br /&gt;கோபப்படுவேன் நான்&lt;BR/&gt;&lt;br /&gt;வெட்கப்படத் தெரியாததால்...&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;காதல்?&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;இடமற்று நிற்கும்&lt;BR/&gt;&lt;br /&gt;கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க&lt;BR/&gt;&lt;br /&gt;பேருந்துக்கு வெளியே&lt;BR/&gt;&lt;br /&gt;பார்ப்பதாய்&lt;BR/&gt;&lt;br /&gt;பாசாங்கு செய்யும் நீ&lt;BR/&gt;&lt;br /&gt;என்னிடம்&lt;BR/&gt;&lt;br /&gt;எதை எதிர்பார்க்கிறாய்...&lt;BR/&gt;&lt;br /&gt;காதலையா???&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;அமைதி&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;கல் சிலைகள்&lt;BR/&gt;&lt;br /&gt;கல் விளக்குகள்&lt;BR/&gt;&lt;br /&gt;கல் சங்கிலிகள்&lt;BR/&gt;&lt;br /&gt;கல் சிற்பங்கள்&lt;BR/&gt;&lt;br /&gt;மற்றும்&lt;BR/&gt;&lt;br /&gt;கல் தூண்கள்&lt;BR/&gt;&lt;br /&gt;எப்போதும்&lt;BR/&gt;&lt;br /&gt;பேசிக் கொண்டிருக்கின்றன&lt;BR/&gt;&lt;br /&gt;கோயில்களில்&lt;BR/&gt;&lt;br /&gt;உறைந்து கிடக்கும்&lt;BR/&gt;&lt;br /&gt;கனத்த அமைதியின்&lt;BR/&gt;&lt;br /&gt;ரகசியத்தை&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;காதல்&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;தண்டவாளத்தில்&lt;BR/&gt;&lt;br /&gt;தலை சாய்த்துப்&lt;BR/&gt;&lt;br /&gt;பூத்திருக்கும்&lt;BR/&gt;&lt;br /&gt;ஒற்றைப் பூ&lt;BR/&gt;&lt;br /&gt;என் காதல்...&lt;BR/&gt;&lt;br /&gt;நீ நடந்து வருகிறாயா?&lt;BR/&gt;&lt;br /&gt;இரயிலில் வருகிறாயா?&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;காதல் &lt;BR/&gt;&lt;br /&gt;ஒரு விணோத நெருப்பு&lt;BR/&gt;&lt;br /&gt;அது&lt;BR/&gt;&lt;br /&gt;பற்றவைத்தால்&lt;BR/&gt;&lt;br /&gt;பற்றாது&lt;BR/&gt;&lt;br /&gt;அணைத்தால் &lt;BR/&gt;&lt;br /&gt;அணையாது...&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;என்ன புண்ணியமோ...&lt;BR/&gt;&lt;br /&gt;வாசலில் கையேந்தும்&lt;BR/&gt;&lt;br /&gt;குருடனைக் கடந்துபோய்&lt;BR/&gt;&lt;br /&gt;கோயில் உண்டியலில்&lt;BR/&gt;&lt;br /&gt;போடும் பணத்தால்...&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;வாழ்ந்து கெட்டவரின்&lt;BR/&gt;&lt;br /&gt;வீட்டை&lt;BR/&gt;&lt;br /&gt;விலை பேசி&lt;BR/&gt;&lt;br /&gt;முடிக்கும் பொழுது&lt;BR/&gt;&lt;br /&gt;கேட்கலாம்&lt;BR/&gt;&lt;br /&gt;கொல்லை புரத்தில்&lt;BR/&gt;&lt;br /&gt;ஒரு&lt;BR/&gt;&lt;br /&gt;விசும்பலை...&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;அடி தூளு...&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;காதல் &lt;BR/&gt;&lt;br /&gt;ஒரு குவாட்டர் பாட்டில் &lt;BR/&gt;&lt;br /&gt;மாதிரி&lt;BR/&gt;&lt;br /&gt;பாட்டில் ஆடாது...&lt;BR/&gt;&lt;br /&gt;ஆனால்...&lt;BR/&gt;&lt;br /&gt;அதை போட்டால்&lt;BR/&gt;&lt;br /&gt;நீ&lt;BR/&gt;&lt;br /&gt;ஆடிடுவாய்...&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;அம்மன்&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;மாரியம்மன் பண்டிகைல&lt;BR/&gt;&lt;br /&gt;கோடி வீட்டு&lt;BR/&gt;&lt;br /&gt;சாந்தி மேல&lt;BR/&gt;&lt;br /&gt;அம்மன் இறங்கி&lt;BR/&gt;&lt;br /&gt;ஆடுகையில்&lt;BR/&gt;&lt;br /&gt;என்னிடம் வந்து&lt;BR/&gt;&lt;br /&gt;கேட்டாள்&lt;BR/&gt;&lt;br /&gt;"மகனே!&lt;BR/&gt;&lt;br /&gt;என்ன வேண்டும் கேள்!!"&lt;BR/&gt;&lt;br /&gt;எப்படி&lt;BR/&gt;&lt;br /&gt;கேட்பேன்&lt;BR/&gt;&lt;br /&gt;"நீ தான்" என்று.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;அந்தி&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;படையல் வைத்து&lt;BR/&gt;&lt;br /&gt;ந்஢லைத்தை வெட்டி&lt;BR/&gt;&lt;br /&gt;ஆழ்குழாய் தோண்டி&lt;BR/&gt;&lt;br /&gt;...&lt;BR/&gt;&lt;br /&gt;ஒரு நீரூற்றை அடைய&lt;BR/&gt;&lt;br /&gt;இத்தனை பிராசையா&lt;BR/&gt;&lt;br /&gt;என்று கேட்கும்&lt;BR/&gt;&lt;br /&gt;சின்னஞ் சிறு&lt;BR/&gt;&lt;br /&gt;தாவரமே!&lt;BR/&gt;&lt;br /&gt;உனக்கு எப்படி&lt;BR/&gt;&lt;br /&gt;தெரியும்&lt;BR/&gt;&lt;br /&gt;காயும் உன் சிறகுகள்&lt;BR/&gt;&lt;br /&gt;இந்த அந்தியை&lt;BR/&gt;&lt;br /&gt;எவ்வளவு&lt;BR/&gt;&lt;br /&gt;கருப்பாக்குகிறதென்று.&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;HR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;&lt;B&gt;&lt;I&gt;பூக்கள்&lt;/I&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR/&gt;&lt;br /&gt;பூக்களை&lt;BR/&gt;&lt;br /&gt;ரசிப்பவர்கள்&lt;BR/&gt;&lt;br /&gt;அதை செடியிலே&lt;BR/&gt;&lt;br /&gt;சிரிக்க &lt;BR/&gt;&lt;br /&gt;விடுவார்கள்!!!&lt;BR/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6869546-108919149851704116?l=sirippu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sirippu.blogspot.com/feeds/108919149851704116/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6869546&amp;postID=108919149851704116&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/108919149851704116'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/108919149851704116'/><link rel='alternate' type='text/html' href='http://sirippu.blogspot.com/2004/07/blog-post_07.html' title='நான் ரசித்த கவிதைகள்'/><author><name>சீனு</name><uri>http://www.blogger.com/profile/00689017611297763002</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/TBC8PtIE2MI/AAAAAAAAAuI/Gqb5A8SEPb0/S220/fb.bmp'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6869546.post-108358358772029738</id><published>2004-05-03T16:56:00.000+05:30</published><updated>2007-09-14T00:35:53.027+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துணுக்குகள்'/><title type='text'>மனிதன் மட்டுமே சிரிக்கத் தெரிந்தவன் !!!</title><content type='html'>மனிதன் மட்டுமே சிரிக்கத் தெரிந்தவன் !!! &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;Jokes from ஆனந்த விகடன்...&lt;/b&gt; &lt;BR/&gt;&lt;br /&gt;&amp;nbsp; &lt;BR/&gt;&lt;br /&gt;"'குட்டி சாமியார்'ங்கிறது சரியாத்தான் இருக்கு..." &lt;BR/&gt;&lt;br /&gt;"எப்படி?" &lt;BR/&gt;&lt;br /&gt;"'ஓம்...க்ரீம்...ஐஸ்க்ரீம்'ங்கிறாரு..." &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;"அந்த டாக்டர் லல்லுவோட தீவிர ரசிகரா?" &lt;BR/&gt;&lt;br /&gt;"ஆமாம்! எப்படி கண்டு பிடிச்சே?" &lt;BR/&gt;&lt;br /&gt;"பாரு...குளுக்கோஸ் பாட்டிலுக்கு பதிலா பானையை கட்டி வெச்சு ட்ரீப் ஏத்தறார்..." &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;br /&gt;&lt;b&gt; &lt;BR/&gt;&lt;br /&gt;பேய் 1 : "எதுக்கு இப்படி அலறியடிச்சிட்டு ஓடி ஒளியறே?" &lt;BR/&gt;&lt;br /&gt;பேய் 2 : "என் பொண்டாட்டி திடீர்னு செத்து தொலைச்சிட்டா..." &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;/b&gt; &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;br /&gt;"சிறையில் இருக்கும் என் கணவனைப் பார்க்க எனக்கு அனுமதி இல்லையா...ஏன்??" &lt;BR/&gt;&lt;br /&gt;"கைதிகளை கொடுமைப்படுத்துறதா எங்க மேல புகார் வருதே..." &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;br /&gt;"மகாபாரதத்துக்கும் நம்ம பாரதத்துக்கும் என்ன வித்தியாசம்?" &lt;BR/&gt;&lt;br /&gt;"மகாபாரதத்துல கர்ணன் அம்மா யாருன்னு தெரியலை...நம்ம பாரதத்துல அர்ஜுன் அம்மா யாருன்னு தெரியலை..." &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;br /&gt;"மெகா சீரியலுக்கு ஒரு டாக்டரை இயக்குனராக போட்டது தப்பாயிடுச்சு" &lt;BR/&gt;&lt;br /&gt;"எப்படி?" &lt;BR/&gt;&lt;br /&gt;"சீக்கிரமா கதையை முடிச்சுட்டாரு..." &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;br /&gt;"தலைவரே! நீங்க சின்ன வீடு அதிகமா வெச்சது தப்பாயிடுச்சு" &lt;BR/&gt;&lt;br /&gt;"ஏன்! என்னாச்சு...?" &lt;BR/&gt;&lt;br /&gt;"தேர்தல் பிரசாரத்தை முடிச்சிட்டு நைட்டு பத்து மணிக்கு மேல நீங்க சின்ன வீடுகளுக்கு போனதை வீடு வீடா வோட்டுக் கேட்கப் போனதா நினைச்சு தேர்தல் கமிஷன் உங்களை கண்டிச்சிருக்கு...!" &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;br /&gt;"இன்று மாலை சரியாக ஆறு மணியளவில் 'நடமாடும் தெய்வம்' எங்கள் அண்ணன் கபாலி நம்ம தலைவருக்காக வாக்கு சேகரிக்க வருவதை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும்படி &lt;br /&gt;&lt;br /&gt;அன்போடு எச்சரிக்கிறோம்" &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;br /&gt;"இந்தாப்பா கபாலி. இந்த வழியாதான் என் மாப்பிள்ளை வருவார். 'உனக்குத் தலை தீபாவளி கேக்குதா'னு சும்மா மிரட்டினா போதும். எவ்ளோ கேக்குறே?" &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;br /&gt;"அம்மா செஞ்ச பலகாரத்தைச் சாப்பிட்டுட்டு அப்புறம் போய் பட்டாசு வெடியேண்டா..." &lt;BR/&gt;&lt;br /&gt;"வேணாம்ப்பா...மயக்கத்துல வெடிச்சா காயம் பட்டுடும்...!" &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;br /&gt;"மந்திரியாரே...மாதம் மும்மாரி பொழிகிறதா?" &lt;BR/&gt;&lt;br /&gt;"பொழிகிறது அரசே! மக்கள் உங்களை 'சோமாரி...கேப்மாரி...மொள்ளமாரி...' என வசைமாரி பொழிகிறார்கள்!" &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;br /&gt;போலீஸ் 1: "கேடி கந்தசாமியை என்கெளன்ட்டர் பண்ணதுக்கு இன்ஸ்பெக்டர் ஏன் டென்ஷனாயிட்டாரு?" &lt;BR/&gt;&lt;br /&gt;போலீஸ் 2: "சும்மாவா...மாசம் பொறந்தா ஒழுங்கா மாமூல் கொடுத்துட்டிந்தானே!" &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;br /&gt;"அப்பா! நான் ஒருத்தரை மனபூர்வமா காதலிக்கிறேன்" &lt;BR/&gt;&lt;br /&gt;"பையன் என்ன பன்றான்" &lt;BR/&gt;&lt;br /&gt;"இப்பொ வயித்துல எட்டி உதைக்கிறான்" &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;br /&gt;"டாக்டர்...என் மனைவிக்கு ஆபரேஷன் முடிஞ்சுடுச்சா...இனி பிராப்ளம் ஒன்னும் இல்லையே?" &lt;BR/&gt;&lt;br /&gt;"நோ பிராப்ளம்! இனிமே நீங்க உங்க மச்சினியை தாராளமா கட்டிக்கலாம்...!" &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;br /&gt;"மன்னா! குல்பி ஐஸ்காரன் நம்ம அரண்மனை வாசலைச் சுத்தி சுத்தி வரும்போதே நினைச்சேன்...இப்படித்தான் நடக்கும்னு!" &lt;BR/&gt;&lt;br /&gt;"என்ன நடந்தது அமைச்சரே?" &lt;BR/&gt;&lt;br /&gt;"வாசல்ல கட்டியிருந்த ஆராய்ச்சிமணியை காணோம் மன்னா...!" &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;br /&gt;"இன்டர்வியூல ரொம்ப கஷ்டமான கேள்வி கேட்டுட்டாங்க..." &lt;BR/&gt;&lt;br /&gt;"அப்படி என்ன கேள்வி?" &lt;BR/&gt;&lt;br /&gt;"இப்ப பிரதமர் வாஜ்பாய் எந்த நாட்டுல இருக்கிறார்னு...!" &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;br /&gt;"தலைவரே! நடிகைகளை கட்சியில சேர்த்தது தப்பா போய்டுச்சு" &lt;BR/&gt;&lt;br /&gt;"ஏன்?" &lt;BR/&gt;&lt;br /&gt;"அவங்கள்லாம் தனக்கு வயசு பதினாறுன்னு சொன்னதால...'உங்களுக்கே வோட்டு இல்லை. எங்ககிட்ட வோட்டு கேக்கறீங்க?'னு மக்கள் நக்கலா கேக்குறாங்க!" &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;br /&gt;"நமது 40 தொகுதி வேட்பாளர்கள் பட்டியலைப் பார்த்து மக்கள் என்ன பேசிக்கிறாங்க?" &lt;BR/&gt;&lt;br /&gt;"அலிபாபாவும் 40 திருடர்களும் ஞாபகத்துக்கு வர்றதா சொல்றாங்க தலைவரே!" &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;br /&gt;"யாரை எதிர்க்கனும்...யாருக்கு சவால் விடனும்கிறதே இன்னும் நம்ம தலைவருக்கு சரியாத் தெரியல!" &lt;BR/&gt;&lt;br /&gt;"என்னாச்சு?" &lt;BR/&gt;&lt;br /&gt;"'இப்போது எங்கள் செலவை நீங்கள் கண்காணிப்பது போல நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் செலவை கண்காணிப்போம்'னு தேர்தல் கமிஷனுக்குச் சவால் விட்டுக்கிட்டுருக்காரு பாரு!" &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;br /&gt;"தலைவரே! ஆனாலும் ரொம்பத்தான் ஓவரா கோல்மால் பண்ணிட்டீங்க!" &lt;BR/&gt;&lt;br /&gt;"என்ன ஆச்சு இப்போ?" &lt;BR/&gt;&lt;br /&gt;"உங்க தொகுதியில 120 சதவிகித ஓட்டுக்கள் பதிவாகியிருக்குதுன்னு மறு தேர்தல் அறிவிச்சுட்டாங்க" &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;br /&gt;"6 பந்தை போட்டா அது ஓவர்...ஒரே நேரத்துல 6 பந்தையும் போட்டா அது ரொம்ப ஓவர்..." &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;br /&gt;"தமிழ் இலக்கியத்துல ஜெயலலிதாவுக்குப் பிடிக்காதது எது தெரியுமா...?" &lt;BR/&gt;&lt;br /&gt;"இனியவை நாற்பது...!" &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;br /&gt;"அந்தபுரத்தில ஏதோ கசமுசா போல தெரியுது..." &lt;BR/&gt;&lt;br /&gt;"எப்படி சொல்ற?" &lt;BR/&gt;&lt;br /&gt;"மன்னர் ரெண்டு நாளா நேரத்தோட சபைக்கு வர்றாரே!" &lt;BR/&gt;&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;br /&gt;&lt;b&gt; &lt;BR/&gt;&lt;br /&gt;"ஏண்டா கோயில்ல இருக்க சாமி கிரீடத்தை திருடினே?" &lt;BR/&gt;&lt;br /&gt;"சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன்...அதான்"&lt;/b&gt;&lt;BR/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6869546-108358358772029738?l=sirippu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/108358358772029738'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6869546/posts/default/108358358772029738'/><link rel='alternate' type='text/html' href='http://sirippu.blogspot.com/2004/05/blog-post.html' title='மனிதன் மட்டுமே சிரிக்கத் தெரிந்தவன் !!!'/><author><name>சீனு</name><uri>http://www.blogger.com/profile/00689017611297763002</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/TBC8PtIE2MI/AAAAAAAAAuI/Gqb5A8SEPb0/S220/fb.bmp'/></author></entry></feed>
